AkilaMathan
முதலமைச்சர்
பிருய்ந்தவோட மாமா வேலைய இருக்குமோ
Vanthuden ka ??
Rendu perume yen ipd irukanga.....தோழமைகளுக்கு வணக்கம்,
சென்ற பதிவு முடிந்ததும் பலர் Inbox மற்றும் Messenger இல் கதை மிகவும் விறுவிறுப்பாக இருக்கிறது அடுத்த பதிவு எப்பொழுது என்று கேட்டிருந்தீர்கள். சிலருக்கு பதில் கூறினேன். பலருக்கு பதில் கொடுக்க முடியவில்லை. அதீத வேலைப்பளு. மன்னிக்கவும்.
பதில் கூற முடியவில்லையே ஒழிய, உங்கள் message பார்த்து மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
கிருஷிற்காக பலர் என்னிடம் பேசுவது மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது. தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி! நன்றி! நன்றி!
நான் வேறு என்ன சொல்ல? உங்களிடம் கூறியது போல் என்னால் முடிந்த அளவு விரைவாக அடுத்த பதிவோடு வந்துவிட்டேன்.
பிருந்தாவனம் அடுத்த பதிவு.
பிருந்தாவனம் - 20
கதையின் போக்கைப் பற்றிய உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து நான்.
அன்புடன்,
அகிலா கண்ணன்