ரோஜாவின் இதழ்போல
உன் வாழ்க்கையில் மென்மையான தென்றல் இதமாக வீசிடவே...
அந்த பூந்தென்றலில்
உன் கவிதைகள் அனைத்தும் காவியமாக மாறி
உன் கைகளில் புத்தகமாக தவழட்டும் என் அன்பே...
இனி நீ நினைப்பதெல்லாம் நடக்குமென்று
வாழ்த்து சொல்லி
வானம் பூமழை பொழிந்தே...
சந்தியா ஸ்ரீ
உன்னை நினைத்த கணம் உருவானதடி பெண்ணே ஒரு கவிதை... வருடம் முழுதும் கவிதை சொல்லி மனம் மகிழ்விக்கும் இனிமையான குணம் படைத்த பெண்ணிற்கு இதயம் நிறைந்த வாழ்த்துகள் தோழி.. இந்த தோழிக்கு ஒரு குட்டி கவிதை மட்டுமே பரிசாக கொடுக்க நினைத்தில் சின்ன வருத்தம்..
உன் வாழ்க்கையில் மென்மையான தென்றல் இதமாக வீசிடவே...
அந்த பூந்தென்றலில்
உன் கவிதைகள் அனைத்தும் காவியமாக மாறி
உன் கைகளில் புத்தகமாக தவழட்டும் என் அன்பே...
இனி நீ நினைப்பதெல்லாம் நடக்குமென்று
வாழ்த்து சொல்லி
வானம் பூமழை பொழிந்தே...
சந்தியா ஸ்ரீ
உன்னை நினைத்த கணம் உருவானதடி பெண்ணே ஒரு கவிதை... வருடம் முழுதும் கவிதை சொல்லி மனம் மகிழ்விக்கும் இனிமையான குணம் படைத்த பெண்ணிற்கு இதயம் நிறைந்த வாழ்த்துகள் தோழி.. இந்த தோழிக்கு ஒரு குட்டி கவிதை மட்டுமே பரிசாக கொடுக்க நினைத்தில் சின்ன வருத்தம்..