• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

புதினா சாதம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
_20190625_110854.JPG

தேவையான பொருட்கள்:-
பாசுமதி அரிசி - ஒரு டம்ளர்
புதினா - ஒரு கைப்பிடி அளவு
மல்லித்தழை - ஒரு கைப்பிடி அளவு
ப. மிளகாய் - 2
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 10 பல்
உப்பு - தேவையான அளவு
வெங்காயம்- 2
தக்காளி - 1 சிறியது
தாளிக்க - பட்டை இலை, லவங்கம், ஒரு ஏலக்காய்
செய்முறை :-
பாசுமதி அரிசியை முதலில் கழுவி பத்து நிமிடம் ஊறவைத்து கொள்ளவும். மிக்ஸியில் புதினா, கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு, ப. மிளகாய் இவற்றை தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும். குக்கரில் 3 ஸ்பூன் எண்ணெய் விட்டு பட்டை இலை லவங்கம், ஏலக்காய் தாளித்து அதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும். பின்னர் அதனுடன் அரைத்த மசாலாவை சேர்த்து நன்கு வதக்கவும். பச்சை வாசனை போகும் வரை வதங்கியதும் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து தண்ணீர் கொதித்ததும் ஊறிய அரிசியை சேர்க்கவும். பின்னர் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து குக்கரை மிதமான தீயில் 12 நிமிடங்கள் வேகவிடவும். பின்னர் குக்கர் விசில் அடங்கிய பின்னர் பரிமாறவும்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top