இது கிராமத்துகாரங்க நகரத்து மனிதர்களை ஏற்றுக் கொள்ளாததின் மனோபாவம் தான் ... தன் இன மனிதர்களை மட்டுமே கருத்தில் கொள்பவர்களின் மனநிலை இப்படி தான் இருக்கிறது ... ரொம்ப நன்றி அக்கா...அநியாயமா ஒரு பொண்ணு வாழ்க்கையே நாசம் ஒரு பொண்ணுக்கு ஒரு பொண்ணே சத்ரு ஒண்ணு சொல்றதுக்கு இல்ல
மீனாட்சின்னு பேரு வைச்சுக்கிட்டு பண்ணறது எல்லாம் மோசடி இடியட் women ?
நைஸ் ஸ்ரீ