கிரிதரன்....
இப்போ குடும்பத்துக்காக இவ்வளவு துடிக்கிறவர்.
ஐந்து வருடம் முன்பு எப்பிடி சும்மா இருந்தாருன்னு தெரியல,
அதே பாசம் தானே அப்போதும் மகள் மனைவி மேல் இருந்து இருக்கணும்...
என்ன மாதிரி நிலையில் விட்டு பிரித்து இருப்பாருன்னு கணிக்க முடியல,
இருத்தலும் கர்பவதி மனைவி அந்த நேரம் கணவர் அன்புக்கும் தோள் சாயா எவ்வளவு ஏங்கி போகும்..
அது கூட விடுங்க அவனோட உயிர் இந்த உலகத்துக்கு வரும் போது முதலில் தான் தா பார்க்கணும்ன்னு துடிக்குமே அந்த தந்தையின் மனசு.
இவனால எப்பிடி அந்த நேரத்தை கடக்க முடிச்சு இருக்கும்.
ஒண்ணு தனக்கு குழந்தை பிறப்பது தெரியாம இருந்த வேணா சரி தெரியலன்னு ஒத்து கொள்ள முடியும்..
But எல்லாம் தெரிந்தும் வராம இப்போ வந்து இருந்த...??
ரம்யாவின் கோவம் நியமானது அவனை தவிக்க வைப்பது தப்பே இல்லை., ?
இது என் கருத்து மா. நைஸ் ஸ்ரீ ??