• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

புன்னகை பூக்கும் பூ(என்)வனம்___ 7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
கிரிதரன்....
இப்போ குடும்பத்துக்காக இவ்வளவு துடிக்கிறவர்.
ஐந்து வருடம் முன்பு எப்பிடி சும்மா இருந்தாருன்னு தெரியல,

அதே பாசம் தானே அப்போதும் மகள் மனைவி மேல் இருந்து இருக்கணும்...

என்ன மாதிரி நிலையில் விட்டு பிரித்து இருப்பாருன்னு கணிக்க முடியல,
இருத்தலும் கர்பவதி மனைவி அந்த நேரம் கணவர் அன்புக்கும் தோள் சாயா எவ்வளவு ஏங்கி போகும்..

அது கூட விடுங்க அவனோட உயிர் இந்த உலகத்துக்கு வரும் போது முதலில் தான் தா பார்க்கணும்ன்னு துடிக்குமே அந்த தந்தையின் மனசு.

இவனால எப்பிடி அந்த நேரத்தை கடக்க முடிச்சு இருக்கும்.

ஒண்ணு தனக்கு குழந்தை பிறப்பது தெரியாம இருந்த வேணா சரி தெரியலன்னு ஒத்து கொள்ள முடியும்..

But எல்லாம் தெரிந்தும் வராம இப்போ வந்து இருந்த...??

ரம்யாவின் கோவம் நியமானது அவனை தவிக்க வைப்பது தப்பே இல்லை., ?
இது என் கருத்து மா. நைஸ் ஸ்ரீ ??
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
வர முடியாத நிலை அது தான் அவனுக்கு வில்லன் தேங்க்ஸ் மகாக்கா:love::love: @Maha
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top