மிக்க நன்றி யுவா... உங்களின் இந்த பாராட்டு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது... ரொம்ப சந்தோசமா இருக்கு...மிக அழகான கதைக்களம் சகி, அதை எதார்த்தம் மாறாமல் கொண்டு சென்ற விதம் சிறப்பு, தங்களின் நேர்த்தியான எழுத்து நடை நெஞ்சை கவருகின்றது. வசன நடை எல்லாமே பொருத்தம்.
அழகான பூவனமாய் வண்ண மலர்களோடு வாசம் பரப்புகின்றது தங்களின் படைப்பு.
கதைக்களத்தை கையாண்ட விதம் வெகு அருமை.
தங்கள் எழுத்து பயணம் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் சகி
அடுத்த கதைக்களத்தோடு தங்களை வரவேற்க காத்திருக்கிறோம்????????