வாழ்க்கையை வாழ்ந்து முடிச்சுட்ட கிழவி காடு வா வா வீடு போ போன்னு சாகும் வயசிலே வாழ வேண்டிய ஒரு பொண்ணு ஒட்டு மொத்த கனவுகளையும் பஸ்மாம் பண்ணிட்டு என்ன பேச்சு பேசுது. இந்த மாதிரி கிழவியை எல்லாம் தானே முதியோர் இல்லத்துக்கு தள்ளி விடணும்.. என்ன ஒரு தெனாவட்டு... அது தலையில் புல்டோசர் விழ கிழட்டு பெருச்சாளி??????அது வாயிலே இந்த குண்டு வைக்கணும் ஸ்ரீ கடுப்பு ஆகுது மை லாட் ஈஸ்வர...