தோழி @Priyakutty அவர்களின் விமர்சனம்...
புரியாத கவிதையில் பிழையா? விமர்சனம்....
சைக்கலாஜிக்கல் க்ரைம் த்ரில்லர் ஸ்டோரி....
ஹீரோயின்..... தாரா.....(Professor) Actually இவங்க தான் மெயின் lead......
ஆர்யன் அவங்களோட முன்னாள் கணவர்....(Psychiartist)
ஆதி அவங்க கணவர்.....(Professor) பல்லவி அவங்களோட friend.... (Lawyer)
ஆஷிக் போலீஸ் ஆஃபீஸர்....
சத்யதேவ் போலீஸ் ஆஃபீஸ்ர்....
அவந்திகா - காலேஜ் ஸ்டுடென்ட்....
அகில் - ஹர்ஷினி....ஒரு Separated couples.... இவங்க லாம் முக்கியமான கேரக்டர்ஸ்....
ஸ்டோரி ஆரம்பத்துல இருந்து தாரா காட்ற attidude பார்த்துட்டு நாம பாருங்களேன்.... எவ்ளோ திமிரா இருகாங்க னு நினைப்போம்....ஆனா அது நல்லாருக்கும்.....
பட் அப்பறோம் அவங்களுக்கு உள்ள இருக்க வலி, கஷ்டம் லாம் தெரிஞ்ச அப்பறோம் அவங்களுக்காக feel பண்ணுவோம்....அவங்களோட முன்னாள் கணவர் ஆர்யன் அ யாரோ கொலை பண்ணிடுவாங்க.... அந்த கொலை பண்ணியதா போலீஸ் நம்ம தாரா மேல சந்தேகப் படறாங்க.... அது உண்மையா.... இல்லை வெறும் சந்தேகமா....? யாரு கொன்னாங்க....
அதான் நாமளும் கேட்போம்.... ஏன் கொலை நடந்துச்சு , எப்படி நடந்தது, என்ன நடந்துச்சு, அதுல இவங்க பங்கு இருக்கா, அப்படி இல்லனா அதுல இருந்து வெளிய வராங்கலா இல்லை மாட்டிக்கறாங்களா என்ன ஆச்சு ன்றது தான் ஸ்டோரி. ஆத்தர் ஜி ஒரு ட்விஸ்ட் சொன்ன அப்பறம் நம்ம ரியாக்ஷன்....என்ன ட்விஸ்ட் னு சொல்ல மாட்டேன்....
காதல், அன்பு, ஏக்கம், கண்ணீர், வெறுப்பு, கோபம், பழிவாங்குறது, விட்டு கொடுக்கறது னு எல்லா உணர்ச்சிகளும் கொண்ட ஒரு அழகிய உணர்வுபூர்வமான பயணம்.... பட் ஆத்தர் ஜி பைனல் எபி ல தான் பதில் லாம் சொன்னாங்க.....
Actually பைனால் அஹ் கூட ஒரு ட்விஸ்ட் வெச்சி epilouge ல சொன்னாங்க....அந்த ட்விஸ்ட்.... பட் எல்லா சஸ்பென்ஸ் மே சூப்பர் தான்....உண்மையா ஸ்டோரி செம்ம சஸ்பென்ஸ் அஹ் போச்சு டியர்....ஒரு எபி முடியும்போது அடுத்து என்ன அடுத்து என்ன னு தோன்ற வைக்கற மாதிரி எழுதியிருக்கீங்க....
ஒவ்வொரு எபி லயும் தாரா அப்படி னு போட்டு ஒரு குட்டி கருத்து லைக் டைரி ல எழுதி வெச்சிருக்க மாதிரி வரும் அது எல்லாம் நைஸ்....இந்த ஸ்டோரி அஹ் சஸ்பென்ஸ் தெரியாம படிச்சு பார்த்தா தான் அந்த feel சூப்பர் அஹ் இருக்கும்....நல்லா சஸ்பென்ஸ் அஹ் பரபரப்பா ஸ்டோரி போகணும் னு நெனச்சா கண்டிப்பா இந்த ஸ்டோரி ட்ரை பண்ணுங்க....ஸோ அதால என்ன விஷயம் னு சொல்லாம review பண்றேன்....
Review ல யார் நல்லவங்க யார் கெட்டவங்க னு ஒன்னும் புரியலையா....புரியாத கவிதையில் பிழையா? அப்படின்ற ஸ்டோரி க்கு review பண்றதால அதும் புரியாமயே இருக்கட்டும்....
"யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் " என்பது போல நீங்களும் படிச்சு பார்த்து தெரிஞ்சிக்கோங்க.... ( நாங்க மட்டும் அனைத்து எபி யும் படிச்சு தெரிஞ்சி கிட்டோம்.... அதால் யார் மர்டரர் னு சொல்ல மாட்டேன்)
ஸ்டோரிய செம்மையா சஸ்பென்ஸ் எடுத்துட்டு போனதுக்கு பாராட்டுக்கள் ஆத்தர் ஜி.... @Anamika 49 போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் டியர்....
மிக்க நன்றி தோழி.. !!