புன்னகை பூக்கும் பூ (என்) வனம். என்ற மிக அருமையான குடும்ப நாவலை எழுதியதற்காக முதலில் ஸ்ரீ நவிக்கு எனது பாராட்டுகள்.
கிரி --ரம்யா ஜோடிகளுக்கு இடையே நடக்கும் வாழ்க்கைப் போராட்டம் தான் கதை.
ஆரம்பத்தில் நாயகனும் நாயகியும் பிரிந்திருக்க ஏன் என்ற கேள்வி நமக்குள்...
விவாகரத்து ஆகி கை யில்குழந்தையோடு நாயகி தன் தாய் வீட்டில்... நாயகனோ வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்து தன்னுடன் மீண்டும் வாழ வரச் சொல்லி கூப்பிட... அட நல்லவனே!!! என்று தோன்றுகிறது.
அதற்கு அவன் மீண்டும் கோர்ட்டுக்குப் போவது நம்மை புருவம் உயர்த்த வைக்கிறது...
ஆனால் நடந்த அனைத்திற்குமே அவனுடைய முதிர்ச்சியற்ற அனுகுமுறையும் அவனது தாயினு அடாவடியும்தான் காரணம் என்பதை அறிந்து ரம்யாவை விட அவன் மேல் நமக்கு கோபம் பொங்குகிறது.
பிறகு எப்படி அவன் ரம்யாவைச் சமாளித்து தன்னுடன் வாழ அழைத்துச் செல்கிறான்...? அங்கே மீண்டும் அவனது தாயால் வரும் பிரச்சனைகள் என்ன? அதை ரம்யாவும் கிரியும் எப்படிச் சமாளிக்கிறார்கள்????
கிரி ரம்யா இணைந்து வாழ்ந்தார்களா??? என்பதைச் சுவைபட எழுதியிருக்கிறார் ஸ்ரீ.
விட்டுக் கொடுத்துப் போவதில்தான் வாழ்க்கையின் தத்துவமே அடங்கியிருக்கிறது. ஆனால் யார் விட்டுக் கொடுப்பது என்பதுதான் சிக்கலான கேள்வி. சம்சார வாழ்வில் இருவரும் இணைந்து சுமூகமாகப் பயணித்தால் மட்டுமே வாழ்வின் அச்சு முறியாது என்பதை அழகாக விளக்கும் நாவல்.
வாசித்துப் பாருங்கள் நண்பர்களே...
கிரி --ரம்யா ஜோடிகளுக்கு இடையே நடக்கும் வாழ்க்கைப் போராட்டம் தான் கதை.
ஆரம்பத்தில் நாயகனும் நாயகியும் பிரிந்திருக்க ஏன் என்ற கேள்வி நமக்குள்...
விவாகரத்து ஆகி கை யில்குழந்தையோடு நாயகி தன் தாய் வீட்டில்... நாயகனோ வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்து தன்னுடன் மீண்டும் வாழ வரச் சொல்லி கூப்பிட... அட நல்லவனே!!! என்று தோன்றுகிறது.
அதற்கு அவன் மீண்டும் கோர்ட்டுக்குப் போவது நம்மை புருவம் உயர்த்த வைக்கிறது...
ஆனால் நடந்த அனைத்திற்குமே அவனுடைய முதிர்ச்சியற்ற அனுகுமுறையும் அவனது தாயினு அடாவடியும்தான் காரணம் என்பதை அறிந்து ரம்யாவை விட அவன் மேல் நமக்கு கோபம் பொங்குகிறது.
பிறகு எப்படி அவன் ரம்யாவைச் சமாளித்து தன்னுடன் வாழ அழைத்துச் செல்கிறான்...? அங்கே மீண்டும் அவனது தாயால் வரும் பிரச்சனைகள் என்ன? அதை ரம்யாவும் கிரியும் எப்படிச் சமாளிக்கிறார்கள்????
கிரி ரம்யா இணைந்து வாழ்ந்தார்களா??? என்பதைச் சுவைபட எழுதியிருக்கிறார் ஸ்ரீ.
விட்டுக் கொடுத்துப் போவதில்தான் வாழ்க்கையின் தத்துவமே அடங்கியிருக்கிறது. ஆனால் யார் விட்டுக் கொடுப்பது என்பதுதான் சிக்கலான கேள்வி. சம்சார வாழ்வில் இருவரும் இணைந்து சுமூகமாகப் பயணித்தால் மட்டுமே வாழ்வின் அச்சு முறியாது என்பதை அழகாக விளக்கும் நாவல்.
வாசித்துப் பாருங்கள் நண்பர்களே...