• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பூவழகி

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Soundarya Krish

முதலமைச்சர்
Joined
Sep 17, 2018
Messages
10,587
Reaction score
27,628
Location
Home Town
பால்வீதியின் பாதையிலே

பாவலனாய் வந்த பாவையின் காவலனே…

பேரண்டத்தின் பேரழகனே…

கொய்யும் கண்களால் மனதை கொய்தவனே(?)

காதல் அம்பை எய்தவனே...

மீயொளிர் வெடிப்பினை எனக்குள் நிகழ்த்தியவனே...

கரம் பற்ற தவமிருக்கிறேன் ...

என் வாழ்வின்
வரமாக வருவாயா (?)

வான் மண்டலத்தின் வான் மகனே ...

என் மனம் மயக்கிய மன்னவனே….
பால்வெளிப் பாதையிலும் உன் மூச்சுக்காவலானாய் நான்..

பேரழகனையும் புத்தி பேதலிக்கச்செய்த
என் பூவழகி நீ...

நான் எய்த காதலம்பை கைகளிலே நீ பிடித்து...

முத்தப்பத்திட்டு திருப்பிவிட்ட... மாறனி...

நான் பெற்ற வரம் நீ...???
 




Sanjanarishi

முதலமைச்சர்
Joined
Apr 25, 2018
Messages
5,318
Reaction score
12,852
Location
Chennai
பால்வெளிப் பாதையிலும் உன் மூச்சுக்காவலானாய் நான்..

பேரழகனையும் புத்தி பேதலிக்கச்செய்த
என் பூவழகி நீ...

நான் எய்த காதலம்பை கைகளிலே நீ பிடித்து...

முத்தப்பத்திட்டு திருப்பிவிட்ட... மாறனி...

நான் பெற்ற வரம் நீ...???
Semma da , lovely ???
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,976
Location
madurai
கவிதைக்கு கவிதையா இது??நல்லா இருக்கு ??? இதுக்கு அந்தக்ஷரி இருக்கே அங்கே போடுங்களேன்??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top