Appo padichu unmaiyai theringikonga sagiஎன்னா அடி பட் மஞ்சரி கிட்ட பேசுனதுக்கு இந்த அறை கம்மி தான்னு தோணுது இவன் உண்மைய தான் சொன்னானானு ஒரு டவுட்டும் இருக்கு
Appo padichu unmaiyai theringikonga sagiஎன்னா அடி பட் மஞ்சரி கிட்ட பேசுனதுக்கு இந்த அறை கம்மி தான்னு தோணுது இவன் உண்மைய தான் சொன்னானானு ஒரு டவுட்டும் இருக்கு
Ennada idhu... starting nalla poguthunnu paartha indha Kalai paiyan ennannavo solraan... aanaa vazhakkam pola avan Manjari ah thannai verukkrathukkaaga thaan ipidi solraannu thonuthu.. okay.. let's wait and watch... all the best authoreyy!!ஹாய் டியர்ஸ்,
அனைவருக்கும் இரவு வணக்கம்.
எனக்கு அதிகமாக ஆன்ட்டி ஹீரோ சப்ஜெக்ட் எழுதி பழக்கமில்லை. இந்த முறை முயன்று பார்க்கலாம் என்ற எண்ணத்தில் இந்த போட்டியில் கலந்து கொண்டேன்.
நீங்க பார்த்து பழகிய ஆன்ட்டி ஹீரோக்களின் வரிசையில் என் நாயகனை மட்டும் கொஞ்சம் வித்தியாசமாக காட்ட முயற்சி செய்து இருக்கிறேன். அதே மாதிரி பெண்கள் பயந்த சுபாவம் உடையவர்கள், எந்த நேரத்திலும் கண்களில் கண்ணீரோடு வலம் வருவார்கள் என்று சொல்வதற்கு எதிர்பதமாக இந்த கதையின் நாயகியை வடிவமைத்து உள்ளேன்.
இந்த கதைக்கு உங்களின் முழு ஆதரவும் தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் உங்களை முதல் பதிவுடன் சந்திக்க வந்திருக்கும் நான் உங்கள் அனாமிகா 12.
இந்த பதிவைப் படித்து உங்களின் கருத்தை மறக்காமல் பதிவு செய்யுங்கள். உங்களின் கருத்துகள் தான் என்னை உற்சாகத்துடன் எழுத வைக்கும்.
பூவிதழ் - 1
நன்றி மாNaan apdi dhan nu solita nallavan aagiruvanga la ena...
Ipo la idhu oru fashion agiduchu....
Manjari thapichitanga....
Yar aranjadhu....
Nice start dear....
புரியாத கவிதை பிழையா... வாருங்கள் தோழி... ரொம்ப நன்றிEnnada idhu... starting nalla poguthunnu paartha indha Kalai paiyan ennannavo solraan... aanaa vazhakkam pola avan Manjari ah thannai verukkrathukkaaga thaan ipidi solraannu thonuthu.. okay.. let's wait and watch... all the best authoreyy!!
நீங்களும் அப்படியே அந்த பக்கம் ஒரு விசிட் பண்ணுங்க தோழி...புரியாத கவிதை பிழையா... வாருங்கள் தோழி... ரொம்ப நன்றி
Kandippa varukiren ma...நீங்களும் அப்படியே அந்த பக்கம் ஒரு விசிட் பண்ணுங்க தோழி...