நன்றி அண்ணாIthan kolaikaari nu solla porathukku reason aa
Interesting
நன்றி அண்ணாIthan kolaikaari nu solla porathukku reason aa
Interesting
நன்றி சகி... கண்டிப்பாக...தேனு பாவம்தான் நினைத்தால் கலை ரொம்ப ரொம்ப பாவம் அவனை காப்பாற்றுங்கள் ஆத்தர்ஜி
பின்ன ஆன்ட்டி ஹீரோயின் யோசித்து தான் பண்ணுவாளா... நன்றி சகி....அடிப்பாவி...இப்படி கொடுமைப்படுத்துற செல்வத்தஅவனும் எவ்ளோ தாங்குவான்.
இப்படி கொஞ்சமும் யோசிக்காம சட்டு சட்டுனு பண்றாளே ஒவ்வொன்னையும்
நன்றி சகி....inthaama thenu unakku support panni nanga pesi irukom, nee ennada na yen support pannom nu yosikka vachuruva pola???
நன்றி சகி!அருமை
நன்றி சகிy baby.....??this kodumai....
நன்றி சகி!அடிப்பாவி என்ன காரியம் செய்ய பார்க்க்கிரா
என்ன தான் உனக்கு காயம் இருந்தாலும் இப்படி பண்றது ரொம்ப தப்பு அதை விட பாவம்
அவன் தப்பானவன் தான் இவளோ கோவம் & வன்மம் அவன் மேலையா இல்ல அவன் காட்டற பாசம் தான் இப்படி செய்ய வெய்க்குதா