சூப்பர் அண்ணா...Hey 1stuuuu
5th theenditu irukken vanthruven 15th ku
@ப்ரியசகி @Rainbow Sweety @AkilaMathan @Shakthi R
நன்றி சகி....
ரொம்ப நன்றி சகி!என்னமா டாக்டர் ஒரு நிமிஷத்துல எங்க கலைய இப்படி புலம்பவிட்டுட்டியே.
மாத்திரை வாங்கி கொடுக்குறவன் எதுக்கு உனக்காக ஹாஸ்பெட்டல்ல கவலைபடனும். தேனு அவன எப்ப புரிஞ்சிப்பாளோ.
ஒரு பூவிதழில் அன்பைத் தேடும், அந்த பூவையே தீண்டும் வண்டாய் இருக்கிறேனு சொன்னான் பாரு எங்க கலை... அது தான் கலையோட செல்வமே.
யாரை கொன்று இருந்தால்??
ஆண் மகன் அழக்கூடாதுனு யாரு சொன்னாங்கனு தெரியல.
உண்மையான அன்பை ஏற்றுக்கொள்ளாத பொழுது இயலாமையால் வருவது தான் அழுகை அது ஆண் பெண் பார்த்தெல்லாம் வராது. அன்புக்காக மட்டும் தான் வரும்.
அந்த அழுகையிலும் நம்ம கலை டாப் தான் சகி.
ஒருத்தனை அழவிடுறானா அப்ப அவன் அன்பு அவளுக்கு எவ்வளவு இருக்கும்....
அடுத்த எபில பார்க்கலாம்.....சகி
நன்றி சகி....Super
நன்றி சகி....Kalai mela ulla kovathuku abortion panniduva nu dan ninaichaen paravalla pannala eppo dan Ivanai purimjikuvalo thenu va chinna ponnu la irunde ivanuku terium, ippo edu sonnalum ava purimjikira nilamai la illa, sikirama avanai phrimjikuva nice update dear thanks.
வெகுவிரைவில் வரும் சகி... நன்றி சகி...கலையை தேனு சீக்கிரம் புரிந்து கொள்ளும் காலம் எப்போது ஆத்தர் ஜி
நன்றி சகி....ஒரே பூவை மட்டுமே தீண்டும் நல்லவனை இப்படி சொல்றாளே இந்த தேனு.