இந்த மாதிரி நேரத்துல விட்டுட்டு போறான்னா நிச்சயமா அதுக்கு reason இருக்கும்...குழந்தை நல்ல படியா பிறக்கனும் என்ற ஒரே காரணம் தான்னு நினைக்கிறேன்...இவனை பழி வாங்க இவள் வேனும்னே அவளை வதைச்சிக்குவாள்...குழந்தைங்கதான் பாதிக்கப்படும்.
சிறு வயதில் இருந்து உன்னை லொவே பண்ணி அன்பு வாசத்து போதும்னு சொன்னதை தேனு கவனிச்சிருப்பாளா...யோசிப்பாளா...?? இல்ல சிறு வயது சம்பவத்துக்காகத்தான் பழி வாங்குறாளா...???
சிறு வயதில் இருந்து உன்னை லொவே பண்ணி அன்பு வாசத்து போதும்னு சொன்னதை தேனு கவனிச்சிருப்பாளா...யோசிப்பாளா...?? இல்ல சிறு வயது சம்பவத்துக்காகத்தான் பழி வாங்குறாளா...???