நன்றி மா... எல்லோரும் நல்லவர்கள்தான்... வளரும் சூழலால் அவர்களை மாற்றிவிடுகிறதுதேன்மொழி மேல செம கோபமா இருந்தேன். இப்போ இப்படி பாவப்பட வச்சிட்டீங்களே ரட்டர்ஜி
நன்றி மா... எல்லோரும் நல்லவர்கள்தான்... வளரும் சூழலால் அவர்களை மாற்றிவிடுகிறதுதேன்மொழி மேல செம கோபமா இருந்தேன். இப்போ இப்படி பாவப்பட வச்சிட்டீங்களே ரட்டர்ஜி
ஹா ஹா சரிங்க மா... நன்றி....என்ன தான் தேனுக்கு கொடுமை நடந்தாலும் கௌதம் மது ரூபத்துல அவளுக்கு நல்ல நட்பு கிடைச்சது பெரிய வரம். அதால தான் அவளோட செல்வா மறுபடியும் அவ வாழ்க்கைக்குள்ள வந்தான்... எல்லாம் சரியாகுற மாதிரி தெரியுது.... இதுக்கு மேலயும் ட்விஸ்ட் வைக்காதீங்க ஆத்தர்ஜி