வணக்கம் நண்பர்களே !
நான் அறிந்த தகவல்களை தங்களுடன் பகிர்ந்து கொள்ள வந்துள்ளேன் தோழமைகளே...
இந்த செய்தி முக்கியமாக என் கதை ' ஓ காதல் கண்மணி' யை இதுவரை படித்திராத என் தோழமைகளுக்கு...
படித்து உங்களுக்கு தெரிந்த கருத்தை தெரிவியுங்கள் ...
கற்போம் ! கற்பிப்போம் !
ரோஹிப்னோல் (Rohypnol ) என்றால் என்ன ?
ரோஹிப்னோல் இது " Date Rape drug " மற்றும் " Club drugs " என்னும் பெயர்களில் பரவலாக அழைக்க படுகின்றது ...
இந்த மருந்துகள் பெருமளவு கால்நடை மருத்துவமனைகளில் தான் பயன்படுத்தப்படுகின்றன.
ஆனால் பாவையர்களை பாலியல் வன்புணர்வு செய்ய செந்நாய் கூட்டங்களால் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
Rohypnol, உண்மையில் தூக்கத்திற்கான ஒரு சிறிய மாத்திரை.
தங்களின் இச்சையை தீர்த்துக்கொள்வதற்காக வெறிபிடித்த மிருகங்கள் தங்களை நம்பி வரும் பெண்களை தங்களின் வன்பசியை தீர்த்துக்கொள்வதற்காக தாங்கள் பாலியல் பலாத்காரம் செய்ய நினைக்கும் பெண்ணை சுயநினைவு இல்லாமல் போகச் செய்வதற்காக விருந்துகளில் இந்த Rohypnol மருந்தை உபயோகப்படுத்துகின்றனர். ...
இந்த மாத்திரை கொடுக்கப்பட்ட நபரின் மூளை தற்காலிகமாக செயலிழக்கும். அதனால் அவருக்கு நடந்த நிகழ்வுகள் எதுவும் நினைவுகூற முடியாது.
இந்த மருந்து மனித உடலுக்கு உள்ளே சென்றால் சுய நினைவை இழப்பதுடன், மருந்து உட்கொண்ட பிறகு 10 முதல் 12 மணி நேரத்திற்கு என்ன நடந்தது என்பது நினைவில் இருக்காது .
Rohypnol மாத்திரை பாலியல் பலாத்காரத்துக்குட்பட்ட நபர் கருத்தரிப்பதைத் தடுக்கிறது.
இதனால் பாலியல் பலாத்காரம் செய்பவர் பின்னாளில் ‘maternity test-லிருந்து தப்பிக்கவும் இது வழிவகை செய்கிறது.
இதன் மூலம் கற்பழிப்புக்கு உள்ளான பெண், தன்னைக் கற்பழித்தவரைக் காட்டிக் கொடுக்க முடியாது. மேலும், அந்த பெண் கருவுற்று, டிஎன்ஏ சோதனை செய்து அதன் மூலம் குற்றவாளியைப் பிடிக்கும் சாத்தியமும் இல்லாமல் செய்கிறது இந்த ரோஹிப்னோல் மருந்து.
Rohypnol மாத்திரையினால் இன்னும் பல மோசமான நிரந்தரமான பின் விளைவுகள் உள்ளன.
இந்த மருந்தை எளிதில் ஒரு பெண் குடிக்கும் பானத்தில் கலந்து கொடுக்கின்றனர்.
எளிதில் எந்த ஒரு பானத்திலும் விரைவில் கரையும் தன்மை உடையது.
தனி சுவையோ, நிறமோ கிடையாது என்பதால் பானத்தை அருந்தும் போது எந்த மாற்றமும் இருக்காது. அதனால் அந்த பானத்தைக் குடிப்பவருக்கு அவரது பானத்தில் மருந்து கலந்திருப்பதே தெரியாது.
இந்த மருந்தை அதிகமாக உட்கொண்டால் நிரந்தர மலட்டுத் தன்மையையே ஏற்படுத்தி விடும் அபாயமும் உள்ளது.
குள்ளநரிக்கூட்டங்கள் இந்த மருந்தை மருந்துத்துறையில் உள்ள யாரிடமிருந்தும் பெறலாம்.
அவ்வளவு எளிதாகக் கிடைக்கக்கூடியது. மேலும் சமூக வலைதளங்களில் இந்த மருந்தை எப்படி உபயோகிக்க வேண்டும் என்பதற்கான தகவல் விலாவாரியாக கொடுக்கப்பட்டுள்ளது.
ரோஹிப்னோல் (Rohypnol ) போன்று வேற மருந்தின் பெயர் பட்டியல்
1.gamma hydroxybutyrate (GHB)
2.ketamine
3.MDMA (Ecstasy)
4.methamphetamine
என்ன நட்பூஸ் படிசீங்களா பயனுள்ளதா இருந்துச்சா !
எனக்கும் தான் ஃப்ரண்ட்ஸ் !
நான் அறிந்த தகவல்களை தங்களுடன் பகிர்ந்து கொள்ள வந்துள்ளேன் தோழமைகளே...
இந்த செய்தி முக்கியமாக என் கதை ' ஓ காதல் கண்மணி' யை இதுவரை படித்திராத என் தோழமைகளுக்கு...
படித்து உங்களுக்கு தெரிந்த கருத்தை தெரிவியுங்கள் ...
கற்போம் ! கற்பிப்போம் !
ரோஹிப்னோல் (Rohypnol ) என்றால் என்ன ?
ரோஹிப்னோல் இது " Date Rape drug " மற்றும் " Club drugs " என்னும் பெயர்களில் பரவலாக அழைக்க படுகின்றது ...
இந்த மருந்துகள் பெருமளவு கால்நடை மருத்துவமனைகளில் தான் பயன்படுத்தப்படுகின்றன.
ஆனால் பாவையர்களை பாலியல் வன்புணர்வு செய்ய செந்நாய் கூட்டங்களால் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
Rohypnol, உண்மையில் தூக்கத்திற்கான ஒரு சிறிய மாத்திரை.
தங்களின் இச்சையை தீர்த்துக்கொள்வதற்காக வெறிபிடித்த மிருகங்கள் தங்களை நம்பி வரும் பெண்களை தங்களின் வன்பசியை தீர்த்துக்கொள்வதற்காக தாங்கள் பாலியல் பலாத்காரம் செய்ய நினைக்கும் பெண்ணை சுயநினைவு இல்லாமல் போகச் செய்வதற்காக விருந்துகளில் இந்த Rohypnol மருந்தை உபயோகப்படுத்துகின்றனர். ...
இந்த மாத்திரை கொடுக்கப்பட்ட நபரின் மூளை தற்காலிகமாக செயலிழக்கும். அதனால் அவருக்கு நடந்த நிகழ்வுகள் எதுவும் நினைவுகூற முடியாது.
இந்த மருந்து மனித உடலுக்கு உள்ளே சென்றால் சுய நினைவை இழப்பதுடன், மருந்து உட்கொண்ட பிறகு 10 முதல் 12 மணி நேரத்திற்கு என்ன நடந்தது என்பது நினைவில் இருக்காது .
Rohypnol மாத்திரை பாலியல் பலாத்காரத்துக்குட்பட்ட நபர் கருத்தரிப்பதைத் தடுக்கிறது.
இதனால் பாலியல் பலாத்காரம் செய்பவர் பின்னாளில் ‘maternity test-லிருந்து தப்பிக்கவும் இது வழிவகை செய்கிறது.
இதன் மூலம் கற்பழிப்புக்கு உள்ளான பெண், தன்னைக் கற்பழித்தவரைக் காட்டிக் கொடுக்க முடியாது. மேலும், அந்த பெண் கருவுற்று, டிஎன்ஏ சோதனை செய்து அதன் மூலம் குற்றவாளியைப் பிடிக்கும் சாத்தியமும் இல்லாமல் செய்கிறது இந்த ரோஹிப்னோல் மருந்து.
Rohypnol மாத்திரையினால் இன்னும் பல மோசமான நிரந்தரமான பின் விளைவுகள் உள்ளன.
இந்த மருந்தை எளிதில் ஒரு பெண் குடிக்கும் பானத்தில் கலந்து கொடுக்கின்றனர்.
எளிதில் எந்த ஒரு பானத்திலும் விரைவில் கரையும் தன்மை உடையது.
தனி சுவையோ, நிறமோ கிடையாது என்பதால் பானத்தை அருந்தும் போது எந்த மாற்றமும் இருக்காது. அதனால் அந்த பானத்தைக் குடிப்பவருக்கு அவரது பானத்தில் மருந்து கலந்திருப்பதே தெரியாது.
இந்த மருந்தை அதிகமாக உட்கொண்டால் நிரந்தர மலட்டுத் தன்மையையே ஏற்படுத்தி விடும் அபாயமும் உள்ளது.
குள்ளநரிக்கூட்டங்கள் இந்த மருந்தை மருந்துத்துறையில் உள்ள யாரிடமிருந்தும் பெறலாம்.
அவ்வளவு எளிதாகக் கிடைக்கக்கூடியது. மேலும் சமூக வலைதளங்களில் இந்த மருந்தை எப்படி உபயோகிக்க வேண்டும் என்பதற்கான தகவல் விலாவாரியாக கொடுக்கப்பட்டுள்ளது.
ரோஹிப்னோல் (Rohypnol ) போன்று வேற மருந்தின் பெயர் பட்டியல்
1.gamma hydroxybutyrate (GHB)
2.ketamine
3.MDMA (Ecstasy)
4.methamphetamine
என்ன நட்பூஸ் படிசீங்களா பயனுள்ளதா இருந்துச்சா !
எனக்கும் தான் ஃப்ரண்ட்ஸ் !
Last edited: