????
இல்ல...அம்மா... எதுக்கு ரௌத்திரம் பழகணும் அப்டினு., குழந்தைக்கு தெரியணும்... தற்காப்பு கலையை விட.., ஏதிலர்ந்து காத்துக்கணும் னு தெரியணும்... அந்த குழந்தைக்கு தெரிஞ்சா மட்டும் தான் இதை தடுக்க முடியும்... பெண் பிள்ளைங்க மட்டும் இல்ல ஆண் குழந்தை களுமே பாதிக்கபடுறாங்க... பத்திரமா இரு... jakkirathai அப்டிலாம் சொல்லுவோம்... குழந்தை பென்சில் பேனா book இந்த range க்கு தான் யோசிக்கும்... விஷ பூச்சிங்கள pathi நாம சொல்லலாம் தப்பில்ல... மோசமான சூழ்நிலையிலே தெரிஞ்சுக்கறத தவிர்க்கலாம்....(என்னோட கருத்து தான் ம்மா... தப்புனா மன்னிச்சுடு விட்டுருங்க... please )