பெண் மயில்
தோகை விரிக்கிறதே
என்று ஆச்சரியத்தில்
ஆழ்ந்த போதுதான்
அறிந்தேன்
மழைத் தூறலில் இருந்து தப்பிக்க
நீ
குடை விரித்திருக்கிறாய்
என்று ...
தோகை விரிக்கிறதே
என்று ஆச்சரியத்தில்
ஆழ்ந்த போதுதான்
அறிந்தேன்
மழைத் தூறலில் இருந்து தப்பிக்க
நீ
குடை விரித்திருக்கிறாய்
என்று ...