THAZHAI KANI
அமைச்சர்
பெண்ணே நீ உன் உரிமைக்காக போராடினால்
நீ புரட்சி செய்கிறாய் என்பார்கள்
இந்த உலகம் உன்னை குட்டும் போது
நீ குரல் கொடுத்தால்
உன் குணத்தை கேலி செய்வார்கள்
பிறருடைய தவறை தட்டிக் கேட்டால்
உன் மேல் தவறு என்பார்கள்
இந்த உலகம் நீ யார் என்று
சொல்வதற்க்கு முன்னால்
நீ யார் என்று உன்னை புரிந்து கொள்
பல பாவங்களை பொறுத்து பூமி ஆளும்
பூமா தேவியின் பிள்ளைகள் நாம்
கனல் கண்களால் மதுரையை சுட்டெரித்த
கண்ணகியின் கருவில் வந்தவர்கள் நாம்
நிமிர்ந்த நன்னடை
நேர் கொண்ட பார்வையினை கொண்ட பாவைகள் நாம்
ஆக்கும் சக்தியும் நாம்தான்
அநிதீயை அழிக்கும் ஆயுதமும் நாம்தான்
இந்த உலகத்திற்க்கு உன்னை அடையாளம் காட்டு
நான் ஒரு பெண் என்று………**
நீ புரட்சி செய்கிறாய் என்பார்கள்
இந்த உலகம் உன்னை குட்டும் போது
நீ குரல் கொடுத்தால்
உன் குணத்தை கேலி செய்வார்கள்
பிறருடைய தவறை தட்டிக் கேட்டால்
உன் மேல் தவறு என்பார்கள்
இந்த உலகம் நீ யார் என்று
சொல்வதற்க்கு முன்னால்
நீ யார் என்று உன்னை புரிந்து கொள்
பல பாவங்களை பொறுத்து பூமி ஆளும்
பூமா தேவியின் பிள்ளைகள் நாம்
கனல் கண்களால் மதுரையை சுட்டெரித்த
கண்ணகியின் கருவில் வந்தவர்கள் நாம்
நிமிர்ந்த நன்னடை
நேர் கொண்ட பார்வையினை கொண்ட பாவைகள் நாம்
ஆக்கும் சக்தியும் நாம்தான்
அநிதீயை அழிக்கும் ஆயுதமும் நாம்தான்
இந்த உலகத்திற்க்கு உன்னை அடையாளம் காட்டு
நான் ஒரு பெண் என்று………**