நன்றி அம்மா...Nice..
நன்றி அம்மா...Nice..
முடி வெட்டுவதில் இவ்வளவு அரசியலா
நான் சொல்ல வந்தது கதைதான்... கருத்தெல்லாம் இல்லை...இந்த சிசிகதையின் மூலம் தாங்கள் சொல்ல வருவது என்ன கருத்தாய் இருக்கும் அண்ணா????
அது கொஞ்சம் இது கொஞ்சம்... ரிஷி மூலம், நதி மூலம், கதை மூலம் ஆராயக்கூடாது...ஆசிரியரின் சொந்தக் கதையோ
நன்றி அக்கா...வருக வருக லிட்டில் ப்ரோ !!
நானும் இதை உணர்ந்து இருக்கேன்.. என் முடிக்கு கலரீங் செய்யும் போது... ஆறு வாரத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டும் ஆனால் நான் எனக்கு தேவையான போது மட்டுமே செய்வேன்.. அப்பயெல்லாம் தோன்றும் ஆனால் என்னால் அவ்வளவு செலவை செய்ய முடியாது என்னும் போது அந்த குற்ற உணர்ச்சி மறைந்து போகும்..
நன்றி... இப்ப இருக்குறவங்கள விட்ருவோம்... இனி வளருற பிள்ளைங்க மனசுல இந்த ஈரம், நேயம், நியாயம் எல்லாத்தையும் ஊட்டி வளர்ப்போம்...welcome back, Arumai bro, yellorum epadi(evlo niyamaga, manasatchiyoda) erunthuta nalla dhan erukkum, ana nadakanume
உண்மையில் என்னை உறுத்தியது என் சோம்பேறித்தனந்தான்... ‘நேரம் கிடைக்கல’ என்று சாக்கு சொல்லிக்கொண்டு இருந்துவிட்டேன்...அருமை ப்ரோ ?இந்த என்ன ஓட்டம் எல்லாருக்கும் வருன்னு நினைக்கிறிங்க...??? ?
நீங்க சொன்ன விதம் சாதாரணமா தோணும் ஆனா அதிலே ஒரு கனம் பொருத்திய msg தான் சொல்லி இருக்கிங்க சகோ ?
உங்க தலைமுடி கனம் இறக்கிட்டு, நமக்கு என்னனு போக நினைக்காம , அவர் அன்றாடும் சுமக்கும் மடி, பசி கனத்தை இறக்கி வைக்க தான் நினைச்சி, யோசிச்சி இருக்கிங்க சப்பாஸ் ஜி ????
நன்றி... நன்றி... நன்றியோ நன்றி...
நன்றி...நல்வரவு....