எழுத்தாளர் ஸ்ரீநவி அவர்களுக்கு,
வழக்கம் போல் என் disclaimer... இது விமர்சனம் அல்ல. கதை எனது பார்வையில்.
பொன்னூஞ்சல் எனது பார்வையில்....
பொம்மி - நான் என்னவென்று சொல்ல?
கதையைப் பாடலுக்குப் பொருளோடு ஆரம்பித்திருந்தீர்கள். அழாகான ஆரம்பம். அங்கு விழுந்தேன் நான். சுந்தர தெலுங்கு என்ற வர்ணனையின் உணர்வை உணர்ந்தேன் உங்கள் எழுத்தில்.
அழகான வரிகள் ஆங்காங்கே... "கோபம் ஒரு வகை அன்பு! நெருங்கியவர்களிடம் மட்டுமே காட்ட முடியும் கோபம்..." என்பது போல்! அருமை... அருமை...
முதலில் சில பக்கங்களுக்குக் கதையோடு ஒன்ற கொஞ்சம் தடுமாறினேன். அதன் பின் முழுவதுமாக என்னைத் தொலைத்து விட்டேன். கதை அப்படி. வித்தியாசமான கதைக் கரு. சபாஷ்!
வித்தியாசமான கதைக் கருவை விரும்பி படிப்பவர்கள், குடும்ப கதையைப் படிப்பவர்கள் நிச்சயம் படிக்கலாம்.
வாழ்த்துக்கள் ஸ்ரீநவி. மேலும் மேலும் நல்ல கதைகளைப் படைக்க வாழ்த்துக்கள்.
அன்புடன்,
அகிலா கண்ணன்.
வழக்கம் போல் என் disclaimer... இது விமர்சனம் அல்ல. கதை எனது பார்வையில்.
பொன்னூஞ்சல் எனது பார்வையில்....
பொம்மி - நான் என்னவென்று சொல்ல?
கதையைப் பாடலுக்குப் பொருளோடு ஆரம்பித்திருந்தீர்கள். அழாகான ஆரம்பம். அங்கு விழுந்தேன் நான். சுந்தர தெலுங்கு என்ற வர்ணனையின் உணர்வை உணர்ந்தேன் உங்கள் எழுத்தில்.
அழகான வரிகள் ஆங்காங்கே... "கோபம் ஒரு வகை அன்பு! நெருங்கியவர்களிடம் மட்டுமே காட்ட முடியும் கோபம்..." என்பது போல்! அருமை... அருமை...
முதலில் சில பக்கங்களுக்குக் கதையோடு ஒன்ற கொஞ்சம் தடுமாறினேன். அதன் பின் முழுவதுமாக என்னைத் தொலைத்து விட்டேன். கதை அப்படி. வித்தியாசமான கதைக் கரு. சபாஷ்!
வித்தியாசமான கதைக் கருவை விரும்பி படிப்பவர்கள், குடும்ப கதையைப் படிப்பவர்கள் நிச்சயம் படிக்கலாம்.
வாழ்த்துக்கள் ஸ்ரீநவி. மேலும் மேலும் நல்ல கதைகளைப் படைக்க வாழ்த்துக்கள்.
அன்புடன்,
அகிலா கண்ணன்.