அன்பு தோழமைகளே! இது சற்று கனமான பதிவு... யதார்த்தங்களை மீறிய நிகழ்வுகளின் தாக்கத்தில் ஏற்படும் தடுமாற்றங்கள்தான் அசலாட்சியின் செயல்கள். இவளது செயல் சட்டத்தின் மூலம் நியாயப்படுத்தப் பட்டாலும் அதனால், அடைந்த துயரங்கள், எதிர்காலத்தை சந்திக்க அவளுக்கு ஏற்படும் பயமும் தவிப்புகளும் இன்று பலபெண்கள் அனுபவிப்பது...
பொதுவாக வன்கொடுமை நடந்ததை பேசிவிட்டு சென்றுவிடுகிறோம். ஆனால், அதற்கு பிறகு பாதிக்கப்பட்டவருக்கு ஏற்படும் உடலியல் மாற்றங்களும் மனநலபாதிப்புகளும் வெளிச்சத்திற்கு வருவதில்லை. இந்த மாற்றங்கள் அவர்களின் குடும்பங்களையும் சேர்த்து மனஅழுத்தத்தில் தள்ளி விடுவதை யாரும் கவனத்தில் கொள்வதில்லை. சாதாரண நடைமுறை வாழ்க்கையை அவர்களால் அத்தனை எளிதில் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. இதற்கான மீட்சி என்பது மிக எளியமுறையில் இருந்தாலும், அதனை பின்பற்றி மீண்டு வருவது என்பது பலருக்கு கேள்விக்குறியாகவே உள்ளது...
இந்த கருத்துக்களை சொல்ல நினைத்தே, இதை கதைக் கருவாக எடுத்தது. என்னால் இயன்றவரை சொல்ல முயன்றிருக்கிறேன்... இதில் ஏதேனும் தவறுகள் இருந்தால் சுட்டிகாட்டவும்... மனநல பாதிப்புகள் பற்றிய செய்திகள் இணையத்தில் இருந்தும், மருத்துவ நண்பர்களிடம் இருந்தும் கேட்டுச் சொல்லப்பட்டுள்ளன... இங்கு கூறப்பட்டுள்ள சம்பவம் முழுக்க முழுக்க என்னுடைய கற்பனையே! யாரையும் புண்படுத்தும் நோக்கில் இருந்தால் தெரியப்படுத்தவும்.
இன்று அசலாட்சி மற்றும் பொம்மிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போனாலும், அவர்களை மீட்க நினைக்கும் ரிஷபன் போன்றோரை சமூகத்தில் தேடித்தான் பார்க்க வேண்டியுள்ளது. தேடல்களும், கொடுமைகளும் வரும் காலங்களில் முடிவுக்கு வரவேண்டும் என்பதே என் அவா...
முந்தைய பதிவிற்கு கருத்துக்களையும் விருப்பங்களையும் தெரிவித்த தோழமைகளுக்கு மனமார்ந்த நன்றிகள்...
ஊஞ்சல் - 12-a
ஊஞ்சல் - 12-b
பொதுவாக வன்கொடுமை நடந்ததை பேசிவிட்டு சென்றுவிடுகிறோம். ஆனால், அதற்கு பிறகு பாதிக்கப்பட்டவருக்கு ஏற்படும் உடலியல் மாற்றங்களும் மனநலபாதிப்புகளும் வெளிச்சத்திற்கு வருவதில்லை. இந்த மாற்றங்கள் அவர்களின் குடும்பங்களையும் சேர்த்து மனஅழுத்தத்தில் தள்ளி விடுவதை யாரும் கவனத்தில் கொள்வதில்லை. சாதாரண நடைமுறை வாழ்க்கையை அவர்களால் அத்தனை எளிதில் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. இதற்கான மீட்சி என்பது மிக எளியமுறையில் இருந்தாலும், அதனை பின்பற்றி மீண்டு வருவது என்பது பலருக்கு கேள்விக்குறியாகவே உள்ளது...
இந்த கருத்துக்களை சொல்ல நினைத்தே, இதை கதைக் கருவாக எடுத்தது. என்னால் இயன்றவரை சொல்ல முயன்றிருக்கிறேன்... இதில் ஏதேனும் தவறுகள் இருந்தால் சுட்டிகாட்டவும்... மனநல பாதிப்புகள் பற்றிய செய்திகள் இணையத்தில் இருந்தும், மருத்துவ நண்பர்களிடம் இருந்தும் கேட்டுச் சொல்லப்பட்டுள்ளன... இங்கு கூறப்பட்டுள்ள சம்பவம் முழுக்க முழுக்க என்னுடைய கற்பனையே! யாரையும் புண்படுத்தும் நோக்கில் இருந்தால் தெரியப்படுத்தவும்.
இன்று அசலாட்சி மற்றும் பொம்மிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போனாலும், அவர்களை மீட்க நினைக்கும் ரிஷபன் போன்றோரை சமூகத்தில் தேடித்தான் பார்க்க வேண்டியுள்ளது. தேடல்களும், கொடுமைகளும் வரும் காலங்களில் முடிவுக்கு வரவேண்டும் என்பதே என் அவா...
முந்தைய பதிவிற்கு கருத்துக்களையும் விருப்பங்களையும் தெரிவித்த தோழமைகளுக்கு மனமார்ந்த நன்றிகள்...
ஊஞ்சல் - 12-a
ஊஞ்சல் - 12-b