எங்கோ ஒரு முலையில் இது போன்று நடந்துகிட்டிருக்குனு நினைக்கும் போது மூச்சு விட கூட முடியலப்பா... சீக்கிரம் இதுக்கெல்லாம் விடிவு வரணும்...மனசு கனத்து போச்சு ஸ்ரீ கா.
கதையில் நடக்கும் சம்பவங்களுக்கே நம்மால் ஜீரணிக்க முடியலை...... இதில் நிஜத்தில் பாதிக்கப்பட்ட நபர்கள் எந்த நம்பிக்கையில் மீண்டு வருவார்கள்? என்ன தான் டாக்டர், கவுன்சிலிங் என்று எல்லாம் போயிட்டு வந்தாலும்..... சுத்தி இருக்குறவங்களே குத்தி குதறி எடுக்குற மாதிரி பேசி வைப்பாங்களே..... அது தான் பெரிய கொடுமை.