Thanks dearNice
Thanks dearNice
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லைஇங்க நிறைய பேர் அப்படி தான் கடந்து போனதையே நினைச்சு
கடந்துட்டு இருக்கிறத இன்னும் கஷ்டமாக்கிட்டு இருப்பாங்க
Superb lyrics ka..நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே
எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும்
மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்
தெளிய வச்சுட்டாங்க அடி அப்படிமாகாவேரியும் பவானியும்
கரைய கடக்கவச்சுட்டாங்களா
பொம்மி தெளிவாயட்டா
Thanks dearSuper dear
Thanks dearNice dear
Thank you so muchVery nice
ரொம்ப ரொம்ப நன்றி மாரொம்ப அர்த்தம் உள்ள கருத்து. மாமியாரும், நாத்தனாரும் சீக்கிரமேபொம்மிய திருத்திருவாங்க. நல்ல அழகான பதிவு.