உற்சாகம் பொங்க சிரித்துக்கொண்டிருந்த
கள்ளம் அறியா குழந்தைகளின் ஆர்பாட்டத்திற்க்கு
மத்தியில் பட்டாடை தேகம் தழுவியபடி
பொன்ஆபாரணங்களின் படை சூழ
நாட்டியம் ஆடினாள் மணப்பெண் அவள்...!!
கைத்தட்டி ஆர்பரித்த அச்சிறு நட்சத்திரங்கள்
நாயகியின் நாயகனை அருகழைக்க ,
வெட்கத்தில் தடுமாறியவளை
கண்டு குறுநகையுடன்
தன் நாட்டியம் தொடங்கியவனுடன் அவளும் இணைய அங்கு
அழகாய் அரங்கேரியது
ஓர் திருமணம் ...
மழலைகளின் தலைமையில் ...!!
வாழ்க வளமுடன்
-யமுனா
கள்ளம் அறியா குழந்தைகளின் ஆர்பாட்டத்திற்க்கு
மத்தியில் பட்டாடை தேகம் தழுவியபடி
பொன்ஆபாரணங்களின் படை சூழ
நாட்டியம் ஆடினாள் மணப்பெண் அவள்...!!
கைத்தட்டி ஆர்பரித்த அச்சிறு நட்சத்திரங்கள்
நாயகியின் நாயகனை அருகழைக்க ,
வெட்கத்தில் தடுமாறியவளை
கண்டு குறுநகையுடன்
தன் நாட்டியம் தொடங்கியவனுடன் அவளும் இணைய அங்கு
அழகாய் அரங்கேரியது
ஓர் திருமணம் ...
மழலைகளின் தலைமையில் ...!!
வாழ்க வளமுடன்
-யமுனா