கருத்தம்மா என்ற திரைப்படத்தில், ஸ்வர்ணலதா அவர்கள் குரலில், ஏ. ஆர். ரகுமான் இசையில்,
போறாளே பொன்னுத்தாயி பொல பொலவென்று கண்ணீர் விட்டு என்கிற பாடல்.......
நீ வச்ச பாசம்
நீ சொன்ன நேசம்
கடைசியில் ஊமையும் ஊமையும்
பேசிய பாஷையடி
தெக்கத்தி காத்து
திசை மாறி வீச
ஒன்னொன்னா மேகம்
ஓடுதடி ஓடுதடி
உசுருள்ள நாத்து ஒன்னு
வாடுதடி வாடுதடி
கடைசியில் சாமிக்கு நேர்ந்தது
சாதிக்கு ஆனதடி......
போறாளே பொன்னுத்தாயி பொல பொலவென்று கண்ணீர் விட்டு என்கிற பாடல்.......
நீ வச்ச பாசம்
நீ சொன்ன நேசம்
கடைசியில் ஊமையும் ஊமையும்
பேசிய பாஷையடி
தெக்கத்தி காத்து
திசை மாறி வீச
ஒன்னொன்னா மேகம்
ஓடுதடி ஓடுதடி
உசுருள்ள நாத்து ஒன்னு
வாடுதடி வாடுதடி
கடைசியில் சாமிக்கு நேர்ந்தது
சாதிக்கு ஆனதடி......