நாம கவிதைக்கு புதுசு சரியா பிரேசெண்ட் தாரேனான்னு தெரியல ..????? Maha akka kavithai enga
யாரும் ரசிக்குற போல தெரியல டா ?அது தான் இப்போ எல்லாம் கதையில் கமண்ட்டாக போடுறே
கொஞ்சம் டைம் எடுக்கிறேன் போகட்டும் டா உங்க லேவலுக்கு பிக்அப் ஆகி வரேன் டா?
நாம கவிதைக்கு புதுசு சரியா பிரேசெண்ட் தாரேனான்னு தெரியல ..????? Maha akka kavithai enga
Apdi la ninaikathinga ka enakku kuda starting la fb. Like varathuநாம கவிதைக்கு புதுசு சரியா பிரேசெண்ட் தாரேனான்னு தெரியல ..
யாரும் ரசிக்குற போல தெரியல டா ?அது தான் இப்போ எல்லாம் கதையில் கமண்ட்டாக போடுறே
கொஞ்சம் டைம் எடுக்கிறேன் போகட்டும் டா உங்க லேவலுக்கு பிக்அப் ஆகி வரேன் டா?
Thank u ka????ஆடேய் எவ்வளவு பெரிய விஷயம் படிப்பு அதை இவ்வளவு சிறப்பாக செய்து இவ்வளவு மார்க் வேர எடுத்து
ஸ்கூல் பர்ஸ்ட் வேர
இதை விட வேர என்ன சாதனை உன் வயது பெண் செய்து விடமுடியும்
மனசை ஒரு கட்டுகுள்ளே வைத்து இருக்க முடிஞ்ச தான் இப்பிடி எல்லாம் படிக்க முடியும்
மனதை கட்டுபடுத்தும் கலை உன்னிடம் இருக்குடா
அது பேசும் பல சாதனைகளை
Superb dear
and al the very best wishes for ur feature study’s also
god bless my dear???????
சரி மா ?Apdi la ninaikathinga ka enakku kuda starting la fb. Like varathu
சூப்பர்ப், லட்சுமிபெருமாள் டியர்என்னுடைய பெரிய பையனுக்கு ஒரு கடிதம் வந்து இருந்தது பெண் குழந்தையின் பேரை எழுதி அவளுக்கு பிடித்தது, அவளுடைய மதிப்பெண் பட்டியலும் இருந்தது அவன் பெங்களூரில் இருந்ததால் போன் மூலமாக இதை தெரிவித்து அதை பற்றி கேட்டேன் அப்போது தான் சொன்னான் அந்த குழந்தை ஏழை விவசாயின் மகள் போன வருடத்தில் இருந்து அவள் படிக்க மாதம் ஒரு தொகையை அனுப்புகிறேன் என்று, இதைப்பற்றி ஒரு வார்த்தை கூட என்னிடம் சொல்லவில்லையே என்று கேட்டேன், நீ தானே அம்மா சொன்னாய் வலது கை உதவி செய்வது இடது கைக்கு தெரியக்கூடாது என்று அதனால் தான் சொல்லவில்லை என்று கூறினான்,ஒரு தாயாக நான் பெருமை பட்டு கொண்ட தருணம் அது.
சூப்பர், மஹாலக்ஷ்மி டியர்நாங்க பண்ண நல்ல விஷ்யம்- ஒரு கோவிலில் சாய் பாபா பிரதிஷ்ட்டை செய்து கும்பாபிஷேகம்
பண்ணது...
நல்லது நிரய இருக்கும் எனக்கு பிடித்தது இது
கொட்டது நடந்து நிரய இருக்கு மறந்து போச்சு அதுவும் நினைவு படுத்தி பிறகு செல்றேன் ???
?????சூப்பர், மஹாலக்ஷ்மி டியர்
Super banu ma???என்னுடைய பெரிய பையன் College படிக்கும்
பொழுது நிறைய ரத்த தானம் செய்திருக்கான்
அதுவும் 18 வயதில்
என்னிடம் வந்து இல்லாதப்பட்டவங்களுக்கு
ரத்தம் கிடைக்காம கஷ்டப்படும் பொழுது
ரத்தம் கொடுத்தேன்
அம்மா நீ சொன்ன மாதிரியே இல்லாதவர்களுக்கு
செஞ்சா இறைவனுக்கு செஞ்ச தொண்டு மாதிரின்னு
அதான் மா ரத்தம் கொடுத்தேன்னு சொன்னான்
அவன் சோர்வாக வரும்பொழுதெல்லாம், யாரோ
ஒரு ஏழைக்கு ரத்தம் கொடுத்திருக்கிறான்-னு
அர்த்தம்-னு நான் புரிஞ்சு அதுக்குத் தகுந்த மாதிரி
அவனுக்கு சாப்பாடு கொடுத்து உடம்பைத்
தேத்துவேன்
அப்போத்தானே அடுத்த ஆளுக்கும் நல்லபடியாக
ரத்தம் கொடுக்க முடியும்
Superb banu sisஎன்னுடைய பெரிய பையன் College படிக்கும்
பொழுது நிறைய ரத்த தானம் செய்திருக்கான்
அதுவும் 18 வயதில்
என்னிடம் வந்து இல்லாதப்பட்டவங்களுக்கு
ரத்தம் கிடைக்காம கஷ்டப்படும் பொழுது
ரத்தம் கொடுத்தேன்
அம்மா நீ சொன்ன மாதிரியே இல்லாதவர்களுக்கு
செஞ்சா இறைவனுக்கு செஞ்ச தொண்டு மாதிரின்னு
அதான் மா ரத்தம் கொடுத்தேன்னு சொன்னான்
அவன் சோர்வாக வரும்பொழுதெல்லாம், யாரோ
ஒரு ஏழைக்கு ரத்தம் கொடுத்திருக்கிறான்-னு
அர்த்தம்-னு நான் புரிஞ்சு அதுக்குத் தகுந்த மாதிரி
அவனுக்கு சாப்பாடு கொடுத்து உடம்பைத்
தேத்துவேன்
அப்போத்தானே அடுத்த ஆளுக்கும் நல்லபடியாக
ரத்தம் கொடுக்க முடியும்