Manikodi
அமைச்சர்
தேதியும் நேரமும் சொல்லிட்டு வரமுடியவில்லை என்றால் கேரவேன் வைச்சு கடத்திட்டா அதான் உஷாராக இரண்டுநாள் என்று சொன்னது திரும்ப கேட்டாலும் இரண்டுநாள் என்றே சொல்லுவோம் எப்புடியக்கா... இப்பவும் சரியான நேரம் தேதி எதுவும் குறிப்பிடபடவில்லையே! அதுவுமில்லாம போராட்டத்தை தொடங்கியது பிரேம்ஸ்... அவங்கதான் நிறுத்துவதற்கான அறிவிப்பை கொடுக்கனும்.