nathiya
அமைச்சர்
?????????super dear, romba anubavachu yezhuthi erukeengapola
?????????super dear, romba anubavachu yezhuthi erukeengapola
Beautiful lines ????கண்ணீர் துடைக்கும்
கைகளாய்
கவலைகள் தாங்கும்
தோள்களாய்
எனைக் காக்கும்
காவலனாய்
எனக்காய்த் துடிக்கும்
இதயமாய்
இறைவா ஒருவனைத்
தாயென்றேன்
தந்தேன் என்றான்
என்னவனை....
?????
என்றும் உனக்காய்
அவனிருப்பான்
எல்லா இம்சையும்
அவன் பொறுப்பான்
என்னிலும் உயர்ந்தவன்
அவனன்றோ?
உன்னை ஒருவளை
பொறுப்பதினால்
மணப்பதனால்
?மகான் அவனே.....??
?????
Thank you dear ?Beautiful lines ????