என்னவென்று சொல்வதம்மா... வஞ்சி அவள் விமர்சனத்தை...
சொல்ல மொழி இல்லையம்மா.
மகிழ்ச்சியால் நெஞ்சம் தூங்காதம்மா.. ????
இது போதும் எனக்கு இது போதுமே...
வேற என்ன வேண்டும்
இது போதுமே..... ???
எதை நினைத்து நீ என் மகள் என்று அன்று ஒரு நாள் சொன்னேனோ தெரியாது
உண்மையாக...
என் மனம் நிறைந்து விட்டாய் பெண்ணே..
மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்திவிட்டாய் கண்ணே பிரதீபா @ORANGE
ஒரு சிறுகதை என்று எழுத வந்த நான்
அதை இன்று பெரும் கதையாக்கி அதை சரியாக கொடுக்கிறோமோ இல்லையோ என்ற பெரும் மனம் போராட்டத்திலும் குழப்பத்திலும் இருந்த எனக்கு...
உன் விமர்சனம் ஒரு பலம் தங்கம்....
இதை தொடர வேண்டாம், என்று நினைத்திருந்த எனக்கு எனக்காக படிக்க வந்த சிலருக்காக இதை எப்படியாவது எழுதி முடிக்க வேண்டும் என்ற வெறியோடு இதை எழுதிக் கொண்டிருக்கிறேன்...
உங்கள் ரசனை பார்த்த பிறகு எனக்கு மேலும் ஒரு தன்னம்பிக்கையும் தைரியமும் சிறப்பாக எழுதி முடிக்க வேண்டும் என்று....
இனியும் கதை எழுதுவது என்பது அந்த இறைவன் செயல்...
நான் கதை எழுத வந்தது கூட ஒரு நல்லதுக்கு தான் என்னையே எனக்கு புரிய வைத்த ஒரு களம்...
நிறைய புரிந்து தெரிந்து கொண்டேன்
மகிழ்ச்சி பிரதீபா???
சொல்ல மொழி இல்லையம்மா.
மகிழ்ச்சியால் நெஞ்சம் தூங்காதம்மா.. ????
இது போதும் எனக்கு இது போதுமே...
வேற என்ன வேண்டும்
இது போதுமே..... ???
எதை நினைத்து நீ என் மகள் என்று அன்று ஒரு நாள் சொன்னேனோ தெரியாது
உண்மையாக...
என் மனம் நிறைந்து விட்டாய் பெண்ணே..
மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்திவிட்டாய் கண்ணே பிரதீபா @ORANGE
ஒரு சிறுகதை என்று எழுத வந்த நான்
அதை இன்று பெரும் கதையாக்கி அதை சரியாக கொடுக்கிறோமோ இல்லையோ என்ற பெரும் மனம் போராட்டத்திலும் குழப்பத்திலும் இருந்த எனக்கு...
உன் விமர்சனம் ஒரு பலம் தங்கம்....
இதை தொடர வேண்டாம், என்று நினைத்திருந்த எனக்கு எனக்காக படிக்க வந்த சிலருக்காக இதை எப்படியாவது எழுதி முடிக்க வேண்டும் என்ற வெறியோடு இதை எழுதிக் கொண்டிருக்கிறேன்...
உங்கள் ரசனை பார்த்த பிறகு எனக்கு மேலும் ஒரு தன்னம்பிக்கையும் தைரியமும் சிறப்பாக எழுதி முடிக்க வேண்டும் என்று....
இனியும் கதை எழுதுவது என்பது அந்த இறைவன் செயல்...
நான் கதை எழுத வந்தது கூட ஒரு நல்லதுக்கு தான் என்னையே எனக்கு புரிய வைத்த ஒரு களம்...
நிறைய புரிந்து தெரிந்து கொண்டேன்
மகிழ்ச்சி பிரதீபா???