நன்று... ஆனால், இது வசனமாக இருக்கிறது... ‘கவிதை’ என்ற வட்டத்திற்குச் சற்றே அருகில் தள்ளி நிற்கிறது...
ஆனால், சொல்லப்பட்ட கருத்து நூத்துக்குநூறு உண்மை... அதில் ஏதும் வாதமே இல்லை!
தயிர் சாதத்தில் உண்மையாகவே அறுசுவையும் இருக்கிறது என்று நான் சின்ன வயதிலேயே ஆராய்ந்து (!? ஹி ஹி!!) கண்டறிந்துள்ளேன்:
சாதம் - இனிப்பு + துவர்ப்பு
தயிர் - இனிப்பு + துவர்ப்பு + புளிப்பு
உப்பு - உவர்ப்பு
மிளகாய், கடுகு - காரம்
திராட்சை - இனிப்பு + புளிப்பு
மாதுளை முத்து - இனிப்பு
பெருங்காயம் - கசப்பு
இதே போல புத்தாண்டு அன்று செய்யும் பச்சடியிலும் அறுசுவை இருக்கும் (அதில் அவ்வாறே சேர்த்திருப்பர் - மாங்காய், புளி, மிளகாய், வேம்பு, வெல்லம், உப்பு)
’ரசம்’ என்றாலே சுவை என்றுதான் பொருள்! (’சாறு’ என்றும் ஒரு பொருள் உண்டு!)
ஆனால், சொல்லப்பட்ட கருத்து நூத்துக்குநூறு உண்மை... அதில் ஏதும் வாதமே இல்லை!
தயிர் சாதத்தில் உண்மையாகவே அறுசுவையும் இருக்கிறது என்று நான் சின்ன வயதிலேயே ஆராய்ந்து (!? ஹி ஹி!!) கண்டறிந்துள்ளேன்:
சாதம் - இனிப்பு + துவர்ப்பு
தயிர் - இனிப்பு + துவர்ப்பு + புளிப்பு
உப்பு - உவர்ப்பு
மிளகாய், கடுகு - காரம்
திராட்சை - இனிப்பு + புளிப்பு
மாதுளை முத்து - இனிப்பு
பெருங்காயம் - கசப்பு
இதே போல புத்தாண்டு அன்று செய்யும் பச்சடியிலும் அறுசுவை இருக்கும் (அதில் அவ்வாறே சேர்த்திருப்பர் - மாங்காய், புளி, மிளகாய், வேம்பு, வெல்லம், உப்பு)
’ரசம்’ என்றாலே சுவை என்றுதான் பொருள்! (’சாறு’ என்றும் ஒரு பொருள் உண்டு!)