ஒரே ஒரு முறை மட்டுமே
வாழ முடிந்த வாழ்க்கைக்காக,
சுக துக்கத்தை தன்னுள்ளே
புதைத்து கொண்டு,
பொய்யான சிரிப்பை
உதட்டில் உறைய வைத்து,
அரை ஜான் வயிற்றை நிரப்ப
மட்டுமே தொடங்கிய பயணம்,
பின் ஏனோ வாழ்க்கை தரத்தை
உயர்த்த என்று மாறி விட,
வருமானத்தை பெருக்கி,
பணத்தால் மட்டுமே மதிப்பு
கிட்டும் என்ற போதையில் சிக்கி,
கண்ட கனவுகளை மறந்து,
கடமை என்று ஓடும் ஓட்டத்திலேனோ சொந்தங்களையும் தொலைத்து,
வாழும் வாழ்க்கையை சலித்து போய்,
எதை நோக்கியோ ஓடும்
மக்கள் இங்கு ஏராளம்!
வாழ முடிந்த வாழ்க்கைக்காக,
சுக துக்கத்தை தன்னுள்ளே
புதைத்து கொண்டு,
பொய்யான சிரிப்பை
உதட்டில் உறைய வைத்து,
அரை ஜான் வயிற்றை நிரப்ப
மட்டுமே தொடங்கிய பயணம்,
பின் ஏனோ வாழ்க்கை தரத்தை
உயர்த்த என்று மாறி விட,
வருமானத்தை பெருக்கி,
பணத்தால் மட்டுமே மதிப்பு
கிட்டும் என்ற போதையில் சிக்கி,
கண்ட கனவுகளை மறந்து,
கடமை என்று ஓடும் ஓட்டத்திலேனோ சொந்தங்களையும் தொலைத்து,
வாழும் வாழ்க்கையை சலித்து போய்,
எதை நோக்கியோ ஓடும்
மக்கள் இங்கு ஏராளம்!