புல் வெளியின்
மேலே கதிர்
ஒளி போலே
என் மீது படர்ந்தாயே
கரைந்து நான்
போனேனே...
பயம் காட்டிய
இருளின் கருமையோ
நீ வந்த பின்பு
தாயின் கருவறையை
நினைவூட்ட
உடல் சிலிர்த்து
தான் போனேனே...
கூண்டில் இருக்கும்
கிளி போலே
நானும் அடைந்தே
வாழ்ந்தேன் காதல்
துணையாய் வந்து
சுகந்த சுதந்திர
பாதை காட்டியதே...
மேலே கதிர்
ஒளி போலே
என் மீது படர்ந்தாயே
கரைந்து நான்
போனேனே...
பயம் காட்டிய
இருளின் கருமையோ
நீ வந்த பின்பு
தாயின் கருவறையை
நினைவூட்ட
உடல் சிலிர்த்து
தான் போனேனே...
கூண்டில் இருக்கும்
கிளி போலே
நானும் அடைந்தே
வாழ்ந்தேன் காதல்
துணையாய் வந்து
சுகந்த சுதந்திர
பாதை காட்டியதே...