உன்னிடம் மட்டுமே
கூற வேண்டிய
ஆசை பாஷைகளுக்கு
எழுத்து வடிவம்
கொடுத்து பார்த்தேன்...
பேனா மை தீரத்தீரக்
கவிதைகளால் நிரம்பி
வழிந்தது காகிதம்...
வானத்தை மடித்து
காகிதமாக்கி தருவாயா
என் கள்ளக் காவலனே?
உன் மீது நான்
கொண்ட காதலும்
காற்றை போல தானே!
எல்லை இல்லை
இல்லாமல் நிரம்பி
வழிகிறதே!
கூற வேண்டிய
ஆசை பாஷைகளுக்கு
எழுத்து வடிவம்
கொடுத்து பார்த்தேன்...
பேனா மை தீரத்தீரக்
கவிதைகளால் நிரம்பி
வழிந்தது காகிதம்...
வானத்தை மடித்து
காகிதமாக்கி தருவாயா
என் கள்ளக் காவலனே?
உன் மீது நான்
கொண்ட காதலும்
காற்றை போல தானே!
எல்லை இல்லை
இல்லாமல் நிரம்பி
வழிகிறதே!