கண்ணாடி சில்களாக
ஆயிரம் துண்டுகளாக
நம் உறவையும்
உடைத்து நொறுக்கி விட,
பத்தாயிரம் சந்தர்ப்பங்கள்
புதிது புதிதாக நம்
வாழ்வில் ஏற்பட்ட போதும்,
கோப தாபங்கள்
எல்லாம் விட்டு விட்டு,
உறவில் விரிசல் கூட
ஏற்படாது காத்து நிற்கும்,
உன் தூய்மையான
காதலில் எப்போதும் போல்
விழுந்தேனடா காதலா!
ஆயிரம் துண்டுகளாக
நம் உறவையும்
உடைத்து நொறுக்கி விட,
பத்தாயிரம் சந்தர்ப்பங்கள்
புதிது புதிதாக நம்
வாழ்வில் ஏற்பட்ட போதும்,
கோப தாபங்கள்
எல்லாம் விட்டு விட்டு,
உறவில் விரிசல் கூட
ஏற்படாது காத்து நிற்கும்,
உன் தூய்மையான
காதலில் எப்போதும் போல்
விழுந்தேனடா காதலா!