என் பிறந்த நாள்
என்று நீ வாங்கி
கொடுத்த சேலையை,
கட்டும் போது வந்த
சந்தோஷத்தை விட,
அதே சேலையை தாய்
வேறொருவருக்கு விருப்பத்தை
கேட்டே தந்த போது,
மனதில் ஏற்பட்ட வடுவே
பெரியதாய் இருக்கிறதே!
சிரித்த பொழுதுகளை எல்லாம்
நினைத்து ஒரு நாள்
அழுவேன் என்று தெரிந்தால்,
சிரித்த பொழுதுகளை
தவிர்த்து இருக்கலாமோ?
என்று நீ வாங்கி
கொடுத்த சேலையை,
கட்டும் போது வந்த
சந்தோஷத்தை விட,
அதே சேலையை தாய்
வேறொருவருக்கு விருப்பத்தை
கேட்டே தந்த போது,
மனதில் ஏற்பட்ட வடுவே
பெரியதாய் இருக்கிறதே!
சிரித்த பொழுதுகளை எல்லாம்
நினைத்து ஒரு நாள்
அழுவேன் என்று தெரிந்தால்,
சிரித்த பொழுதுகளை
தவிர்த்து இருக்கலாமோ?