சிற்பி வடித்த
கல் வடிவ தெய்வங்கள்
எப்போதும் பேசுவதில்லை...
அவன் கண்
திறக்க மாட்டாயா
என யாகமும் தானமும்
செய்யும் மூடனே!
அன்பை எல்லாம்
வாரி இறைத்த
வாழும் கடவுள்
அவள் பேசுவதை
ஏனோ காது கொடுத்து
கேட்க உமக்கு
நேரமேயில்லை!
உனக்காகவே வாழும்
அவளோடு சிறிது
நேரம் பேசி
மகிழ பார் மக்கா!
உலகின் சந்தோஷம்
எல்லாம் உன்னை
வந்து சேரும் பின்னே!
கல் வடிவ தெய்வங்கள்
எப்போதும் பேசுவதில்லை...
அவன் கண்
திறக்க மாட்டாயா
என யாகமும் தானமும்
செய்யும் மூடனே!
அன்பை எல்லாம்
வாரி இறைத்த
வாழும் கடவுள்
அவள் பேசுவதை
ஏனோ காது கொடுத்து
கேட்க உமக்கு
நேரமேயில்லை!
உனக்காகவே வாழும்
அவளோடு சிறிது
நேரம் பேசி
மகிழ பார் மக்கா!
உலகின் சந்தோஷம்
எல்லாம் உன்னை
வந்து சேரும் பின்னே!