Bro...unga ilavasa arivurai 100% unmai...unmai..unmai bro.நல்ல கவிதை...
[ஆனால், ஒரு இலவச அறிவுரை: நட்பைக் காதலாக்க முயன்று தோற்ற பின் நட்பைத் தொடருவோம் என்பது நடைமுறையில் ஆபத்தானது! இங்கிதத்துடன் சற்று விலகி இருப்பது நலம்!]
என் தோழி என் காதலை ஏற்றுக்கொண்ட பின் ஒரு நாள் எனக்கு இவ்வரிகள் தோன்றின:
(ஒரே ஒரு தோழியிடம் மட்டுமே நான் காதலும் கொண்டேன் என்பதை இச்சமூகத்தில் பதிவு செய்துகொள்கிறேன்! )
நீ
காதலை ஒத்துக்கொண்டதில்
நான் இழந்தேன்
இடைவெளி விட்டு
நடப்பதன் சுகத்தை...
உங்கள் வரிகள் எனக்கு இதை நினைவுறுத்தின...