இயற்கை அழகிலே
மயக்கும் நீ,
செயற்கை அழகையும்
சேர்த்து கொண்டால்,
உன் எழிலில்
மன்மதனும் மயங்கி விட,
என் நிலைமையை எண்ணி பார்
என் கண்ணே!
வெட்கத்தில் உன்
ஆடை நிறத்தை விட
உன் கண்ணத்தின்
சிவப்பில் விழுந்தேன், அன்பே!
ஆணுக்கு நீல
வண்ணம் பிடிக்குமாம்...
சொன்னவர் தாமரை பூ
போல மலர்ந்த உன்னை
காணவில்லை போல...
சூரியனை பார்த்து
மலரும் தாமரைக்கு
போட்டி போட
ஆடை உடுத்தினாயோ?
மலரின் இதழை விட
மென்மையான என்னவளே!
உன் கண் அசை விற்காக
காத்திருக்கும் என்னை
ஒரு முறையேனும்
காண்பாயோ?
காதல் மனதை
பரிசாக தருவாயோ?
மயக்கும் நீ,
செயற்கை அழகையும்
சேர்த்து கொண்டால்,
உன் எழிலில்
மன்மதனும் மயங்கி விட,
என் நிலைமையை எண்ணி பார்
என் கண்ணே!
வெட்கத்தில் உன்
ஆடை நிறத்தை விட
உன் கண்ணத்தின்
சிவப்பில் விழுந்தேன், அன்பே!
ஆணுக்கு நீல
வண்ணம் பிடிக்குமாம்...
சொன்னவர் தாமரை பூ
போல மலர்ந்த உன்னை
காணவில்லை போல...
சூரியனை பார்த்து
மலரும் தாமரைக்கு
போட்டி போட
ஆடை உடுத்தினாயோ?
மலரின் இதழை விட
மென்மையான என்னவளே!
உன் கண் அசை விற்காக
காத்திருக்கும் என்னை
ஒரு முறையேனும்
காண்பாயோ?
காதல் மனதை
பரிசாக தருவாயோ?