நெருங்கிய நண்பன்
தன் நேச பயிறை
வளர்க்கும் விதத்தை
கூறி மகிழும் போது,
கருகிய என் பயிறை
நினைத்து வருந்தாமல்
இருக்க சொல்லி
மனதிடம் சொன்னேன்...
பித்து பிடித்த மனமோ
இறந்ததை எண்ணி
வீணாய் அழுது
புலம்புகிறது...!
தன் நேச பயிறை
வளர்க்கும் விதத்தை
கூறி மகிழும் போது,
கருகிய என் பயிறை
நினைத்து வருந்தாமல்
இருக்க சொல்லி
மனதிடம் சொன்னேன்...
பித்து பிடித்த மனமோ
இறந்ததை எண்ணி
வீணாய் அழுது
புலம்புகிறது...!