?? உள்ளம் தொட்டது உங்களின் கவிதை. ..
பெண் குழந்தைகள் வைத்திருக்கும் எல்லா அம்மாக்களின் முகம் புன்னகை பூக்கும். ..
என்னைப் போல் பெண் குழந்தைகளுக்காக ஏங்குபவருக்கு கண்கள் கலங்கும். ... ???
எனக்கு பிடித்தது டோராவின் பயணங்கள். ..?
உணர்வுகளோடு விளையாடுவது வார்த்தைகளுக்கு பிடித்து போல! உணர்ச்சிகளை பொங்கி எழ செய்து விடுகிறது! Indha kavithaikaana picture kaaga na waiting.. Seekiram potturunga ?