உன்னை பற்றிய
கவிதை எழுத
பேனாவை கையில் எடுத்தேன்... ?
ஏனோ,
வார்த்தைகள் சேரவில்லை... ?
அருகில் இருக்கும்
உன் புகைப்படத்தை
கையில் எடுத்தேன்... ?
மௌனத்தின் திரையில்
ஊடுருவும் உன் கண்கள்
பல ஆயிரம் கதைகள் பேசின... ??
மௌனத்திற்கு மொழி ஏது?
புரிந்து கொண்டேன் நான்! ?
காதலை உணர்ந்து கொண்டாலே கவிதை தோன்றி விடும் என்று!?
கவிதை எழுத
பேனாவை கையில் எடுத்தேன்... ?
ஏனோ,
வார்த்தைகள் சேரவில்லை... ?
அருகில் இருக்கும்
உன் புகைப்படத்தை
கையில் எடுத்தேன்... ?
மௌனத்தின் திரையில்
ஊடுருவும் உன் கண்கள்
பல ஆயிரம் கதைகள் பேசின... ??
மௌனத்திற்கு மொழி ஏது?
புரிந்து கொண்டேன் நான்! ?
காதலை உணர்ந்து கொண்டாலே கவிதை தோன்றி விடும் என்று!?