குட்டி சேலை
அணிந்து வந்து,
முந்தானையை கையில்
சுழற்றி கொண்டு,
கண்ணில் கூலர்ஸை
மாட்டி கொண்டு,
சௌரி முடியில்
ராகுடி வைத்து,
அதில் வண்ண
பூக்களை சுற்றி,
ஆடைக்கேற்ற முத்து
பவளம் அணிந்து,
ஐந்து வயது
தாண்டி சென்று,
தாய் போல்
என்னை அதட்டுகிறாள்,
குழந்தை அவள்
பெரியவள் ஆகிவிட,
அவள் சேட்டை கண்ட
அவளது தாய் நான்,
சிறுபிள்ளையாகி விட்டேன்!
அணிந்து வந்து,
முந்தானையை கையில்
சுழற்றி கொண்டு,
கண்ணில் கூலர்ஸை
மாட்டி கொண்டு,
சௌரி முடியில்
ராகுடி வைத்து,
அதில் வண்ண
பூக்களை சுற்றி,
ஆடைக்கேற்ற முத்து
பவளம் அணிந்து,
ஐந்து வயது
தாண்டி சென்று,
தாய் போல்
என்னை அதட்டுகிறாள்,
குழந்தை அவள்
பெரியவள் ஆகிவிட,
அவள் சேட்டை கண்ட
அவளது தாய் நான்,
சிறுபிள்ளையாகி விட்டேன்!