மலையில் இருந்து
புறப்பட்ட அருவியாய்
நான் இருக்க,
காதலில் திளைத்த
கடலாய் நீ இருக்க,
உன்னில் கலக்கவே
காடு மலை என்று
பல தாண்டி
நானும் வர,
தாயின் கருணையை
அள்ளி தந்து நீயும்
அரவணைத்து கொள்ள,
உன்னிடம் ஒன்றினேன்,
ஆனந்த தாண்டவம்
ஆடியது மனது,
வீடு வந்து
சேர்ந்த திருப்தியில்!
புறப்பட்ட அருவியாய்
நான் இருக்க,
காதலில் திளைத்த
கடலாய் நீ இருக்க,
உன்னில் கலக்கவே
காடு மலை என்று
பல தாண்டி
நானும் வர,
தாயின் கருணையை
அள்ளி தந்து நீயும்
அரவணைத்து கொள்ள,
உன்னிடம் ஒன்றினேன்,
ஆனந்த தாண்டவம்
ஆடியது மனது,
வீடு வந்து
சேர்ந்த திருப்தியில்!