ஒவ்வொரு நாளும் தோன்றி மறையும் ஆதவனின் அழகு மட்டும்,
பார்க்கும் கண்களுக்கு புதுமையாக தெரிகிறதே?
சில நாள் நம்பிக்கை ஊட்டுவதாகவும்
சில நாள் தோல்வியை தழுவுவதாகவும்
சில நாள் பயந்து ஒளிந்துகொள்வதாகவும்
சில நாள் குழந்தையின் திருட்டுத்தனமாகவும் காட்சி அளிக்கிறதே?
காணும் கண்களின் வேறுபாடா
இல்லை உணரும் உணர்வுகளின் வேறுபாடா
இல்லை கதிரவனிடமே இந்த வேறுபாடா?
விடை தான் தெரியவில்லை என்றாலும்
கதிரவனை மட்டும் ரசிக்க மனம் தவறுவதில்லையே!
பார்க்கும் கண்களுக்கு புதுமையாக தெரிகிறதே?
சில நாள் நம்பிக்கை ஊட்டுவதாகவும்
சில நாள் தோல்வியை தழுவுவதாகவும்
சில நாள் பயந்து ஒளிந்துகொள்வதாகவும்
சில நாள் குழந்தையின் திருட்டுத்தனமாகவும் காட்சி அளிக்கிறதே?
காணும் கண்களின் வேறுபாடா
இல்லை உணரும் உணர்வுகளின் வேறுபாடா
இல்லை கதிரவனிடமே இந்த வேறுபாடா?
விடை தான் தெரியவில்லை என்றாலும்
கதிரவனை மட்டும் ரசிக்க மனம் தவறுவதில்லையே!
Last edited: