THAZHAI KANI
அமைச்சர்
“விற்புருவ
மத்தியிலே
ரத்தநிற பொட்டிட்டு
மீன் போன்ற
கண்ணிலே
மயக்கிட
மை இட்டு
காஞ்சியிலே
நெய்த பட்டில்
என் நெஞ்சைத்தைத்து
போனவளே
நேசம் கொண்ட
என் நெஞ்சை
பாசத்தோடு பற்றிக்கொள்ளடி”
மத்தியிலே
ரத்தநிற பொட்டிட்டு
மீன் போன்ற
கண்ணிலே
மயக்கிட
மை இட்டு
காஞ்சியிலே
நெய்த பட்டில்
என் நெஞ்சைத்தைத்து
போனவளே
நேசம் கொண்ட
என் நெஞ்சை
பாசத்தோடு பற்றிக்கொள்ளடி”
Attachments
-
152.4 KB Views: 1