• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மனதை கனக்க வைத்த ஒரு கவிதை...

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shivapriya Murali

இணை அமைச்சர்
Author
Joined
Jan 21, 2018
Messages
621
Reaction score
2,738
Location
Bangalore
இதை யார் எழுதியது என்று தெரியாது, Facebook-இல் ஒரு க்ரூப்பில் பகிரப்பட்டிருந்தது...உங்கள் எல்லோருடனும் பகிரவேண்டுமென்று தோன்றியது...

திருமணத்திற்கு பிறகு
வேலை வேண்டாம் என்றார்
விட்டுவிட்டேன்!
நம்பரை மாற்ற வேண்டும் என்றார்
மாற்றிவிட்டேன்!
Facebook கூடாதென்றார்
நிறுத்தி விட்டேன்!
ஆண் நண்பர்கள் நட்பை
தொடரவேண்டாம் என்றார்
விட்டுவிட்டேன்!
லெக்கின் அணிந்தால்
கால் அளவு தெரியுமென்றார்
சுடிதாருக்கு மாறிக்கொண்டேன்!
Heels வைத்த செருப்பு
கூடாதென்றார்,
தூர ஒதுக்கினேன்!
ஜாக்கெட்டுக்கு தனியாய்
ஜன்னல் வேண்டாம் என்றார்
கழுத்துவரை மறைத்து
தைத்துக்கொண்டேன்!
உதட்டு சாயம் கூடாதென்றார்
ஒன்றும் போடாமல்
விட்டுவிட்டேன்!
பார்லர் பக்கம் வேண்டாம் என்றார்,
பாலாடை தயிரோடு
நிறுத்திக்கொண்டேன்!
கொஞ்ச நாள் சந்தோஷமாய்
இருந்து அதன்பின் குழந்தை பற்றி
யோசிக்கலாம் என்றார்,
அதுவரை தவறாமல் மாதந்தோறும்
மாத்திரை தின்றேன்!
வாரத்தின் ஏழுநாளும்
அவருக்கு பிடித்ததே
சமைக்க வேண்டும்!
வாரக்கடைசியில் நண்பர்கள்
என்று நடுராத்திரி தான்
திரும்புவார்!
இரவு ஒரு மணிக்கு
Reached ? என்று
பெண் பெயரில் மெசேஜ்!
பொழுது விடிந்ததும்
யாரென்று கேட்டேன்,
Ex lover என்றார்!
விட்டுவிடச் சொன்னேன்,
முடியவில்லை என்றார்!
முயன்றால் முடியும்
துணைக்கு நானிருக்கிறேன்
என்றேன்!
நீயும் அவளும் ஒன்றா என்றார்,
வேறு வேறு தான்,
இது legal அது illegal என்றேன்!
அறைந்துவிட்டார்!
தூக்கம் போனது!
உங்களுக்காக எல்லாவற்றையும்
விட்டுவிட்டேன்,
எனக்காக இது ஒன்றை மட்டும்
விட்டுவிடுங்கள் என்றேன்!
முடியாது it's true love
என்றார்!
எனக்கும் கூட true love
இருந்தது என்றேன்!
மறைத்ததற்காக ஒரு வாரம்
அடித்தார்!
தாங்கிக்கொண்டேன்!
ஆனால் அவரிடம் எந்த மாற்றமும்
இல்லை!
திரும்பவும் Facebook
open செய்தேன்!
திரும்பவும் lipstick போட்டேன்!
திரும்பவும் ஜாக்கெட்டுக்கு
ஜன்னல் வைத்தேன்!
திரும்பவும் லெக்கின் போட்டேன்!
பார்லர் பக்கம்
தலைவைத்து படுத்தேன்!
எனக்கு பிடித்ததையும்
சமைத்தேன்!
முகநூல் முழுவதும்
காதல் கவிதைகளாய்
எழுதினேன்!
திரும்பவும் வேலைக்கு போனேன்,
திரும்பும் போது லேட்டாக
வந்தேன்!
ஆண் நட்புக்களை புதுப்பித்தேன்,
அவ்வப்போது weekend party என்று
வெளியே சென்றேன்!
ஒளிந்து ஒளிந்து போன் பேசினேன்,
மொபைலுக்கும் laptop க்கும்
Password போட்டேன்!
அவருக்கு இருந்த ஆயிரம்
வேலைகளில் முக்கியமான வேலை
என்னை வேவு பார்ப்பது!
தன் வீட்டு சாப்பாடு
தனக்கு மட்டுமே சொந்தம் என்று
திருடு போகாமல் காப்பாற்ற
லீவு நாட்களில் கூட அவர்
வெளியே போவதில்லை!
எப்படியாவது என் ex lover ஐ
கையும் களவுமாக பிடிக்கவேண்டும்
என்று என்னைச்சுற்றியே
வட்டமிடுகிறார்!
எந்த ஜென்மத்திலும் அவரால்
கண்டுபிடிக்க முடியாது,
காரணம் எந்த ex lover ம்
எனக்கு கிடையாது!
இல்லாத ஒருவனை தேடித்தேடியே
என் அருகாமையில் சுற்றுவார்,
அவளை விட்டு தூரம் வருவார்!
அவளை மறந்து என்னை
மட்டுமே நினைக்கும் வரை
எனக்கு ex lover வேண்டும்!
நீ யாரென்றே தெரியாது
என் அன்பு காதலனே,
But I love you darling!
 




Shivapriya Murali

இணை அமைச்சர்
Author
Joined
Jan 21, 2018
Messages
621
Reaction score
2,738
Location
Bangalore
Ithuku wow solla thonala sago... ezhuthirukka vitham nallaruku... but vishayam pudikkala.... ippadi than avangala niruthivaikka mudiyumna avanga nikka vendam... apdi than thonum sago...
எனக்கும் அப்படித்தான் தோன்றது பிரெண்ட்...தன்னோட வாழ்க்கையைத் தக்க வெச்சுக்க ஒரு பொண்ணு இதுமாதிரியெல்லாம் செய்யவேண்டியது இருக்கேன்னு ஆதங்கமா இருக்கு...அவளை அந்த நிலைக்குத் தள்ளின அந்த ஆண் மேலயும் கோபம் வருது...ஆனா எல்லாராலயும் சட்டுன்னு ஒரு உறவை விட்டு விலகிட முடியாது...அதுக்கு ரொம்பவே தைரியம் வேணும்...இவ்வளவு தூரம் செஞ்சு அதுக்கப்பறம் சந்தேகத்தால மனைவியைச் சுற்றிவரும் அந்த ஆணின் மீது அந்தப் பெண்ணுக்கு ஏதாவது மரியாதை இருக்கும்னு நெனைக்கிறீங்களா???
 




SaDi

இணை அமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
933
Reaction score
2,790
Age
34
Location
coimbatore
எனக்கும் அப்படித்தான் தோன்றது பிரெண்ட்...தன்னோட வாழ்க்கையைத் தக்க வெச்சுக்க ஒரு பொண்ணு இதுமாதிரியெல்லாம் செய்யவேண்டியது இருக்கேன்னு ஆதங்கமா இருக்கு...அவளை அந்த நிலைக்குத் தள்ளின அந்த ஆண் மேலயும் கோபம் வருது...ஆனா எல்லாராலயும் சட்டுன்னு ஒரு உறவை விட்டு விலகிட முடியாது...அதுக்கு ரொம்பவே தைரியம் வேணும்...இவ்வளவு தூரம் செஞ்சு அதுக்கப்பறம் சந்தேகத்தால மனைவியைச் சுற்றிவரும் அந்த ஆணின் மீது அந்தப் பெண்ணுக்கு ஏதாவது மரியாதை இருக்கும்னு நெனைக்கிறீங்களா???
athe than sago nanum solren... suzhnilaikalala adjust panni irukavanga irupanga than.. but mariyathai illatha uravu kallila pootina vilangu than..
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இதை யார் எழுதியது என்று தெரியாது, Facebook-இல் ஒரு க்ரூப்பில் பகிரப்பட்டிருந்தது...உங்கள் எல்லோருடனும் பகிரவேண்டுமென்று தோன்றியது...

திருமணத்திற்கு பிறகு
வேலை வேண்டாம் என்றார்
விட்டுவிட்டேன்!
நம்பரை மாற்ற வேண்டும் என்றார்
மாற்றிவிட்டேன்!
Facebook கூடாதென்றார்
நிறுத்தி விட்டேன்!
ஆண் நண்பர்கள் நட்பை
தொடரவேண்டாம் என்றார்
விட்டுவிட்டேன்!
லெக்கின் அணிந்தால்
கால் அளவு தெரியுமென்றார்
சுடிதாருக்கு மாறிக்கொண்டேன்!
Heels வைத்த செருப்பு
கூடாதென்றார்,
தூர ஒதுக்கினேன்!
ஜாக்கெட்டுக்கு தனியாய்
ஜன்னல் வேண்டாம் என்றார்
கழுத்துவரை மறைத்து
தைத்துக்கொண்டேன்!
உதட்டு சாயம் கூடாதென்றார்
ஒன்றும் போடாமல்
விட்டுவிட்டேன்!
பார்லர் பக்கம் வேண்டாம் என்றார்,
பாலாடை தயிரோடு
நிறுத்திக்கொண்டேன்!
கொஞ்ச நாள் சந்தோஷமாய்
இருந்து அதன்பின் குழந்தை பற்றி
யோசிக்கலாம் என்றார்,
அதுவரை தவறாமல் மாதந்தோறும்
மாத்திரை தின்றேன்!
வாரத்தின் ஏழுநாளும்
அவருக்கு பிடித்ததே
சமைக்க வேண்டும்!
வாரக்கடைசியில் நண்பர்கள்
என்று நடுராத்திரி தான்
திரும்புவார்!
இரவு ஒரு மணிக்கு
Reached ? என்று
பெண் பெயரில் மெசேஜ்!
பொழுது விடிந்ததும்
யாரென்று கேட்டேன்,
Ex lover என்றார்!
விட்டுவிடச் சொன்னேன்,
முடியவில்லை என்றார்!
முயன்றால் முடியும்
துணைக்கு நானிருக்கிறேன்
என்றேன்!
நீயும் அவளும் ஒன்றா என்றார்,
வேறு வேறு தான்,
இது legal அது illegal என்றேன்!
அறைந்துவிட்டார்!
தூக்கம் போனது!
உங்களுக்காக எல்லாவற்றையும்
விட்டுவிட்டேன்,
எனக்காக இது ஒன்றை மட்டும்
விட்டுவிடுங்கள் என்றேன்!
முடியாது it's true love
என்றார்!
எனக்கும் கூட true love
இருந்தது என்றேன்!
மறைத்ததற்காக ஒரு வாரம்
அடித்தார்!
தாங்கிக்கொண்டேன்!
ஆனால் அவரிடம் எந்த மாற்றமும்
இல்லை!
திரும்பவும் Facebook
open செய்தேன்!
திரும்பவும் lipstick போட்டேன்!
திரும்பவும் ஜாக்கெட்டுக்கு
ஜன்னல் வைத்தேன்!
திரும்பவும் லெக்கின் போட்டேன்!
பார்லர் பக்கம்
தலைவைத்து படுத்தேன்!
எனக்கு பிடித்ததையும்
சமைத்தேன்!
முகநூல் முழுவதும்
காதல் கவிதைகளாய்
எழுதினேன்!
திரும்பவும் வேலைக்கு போனேன்,
திரும்பும் போது லேட்டாக
வந்தேன்!
ஆண் நட்புக்களை புதுப்பித்தேன்,
அவ்வப்போது weekend party என்று
வெளியே சென்றேன்!
ஒளிந்து ஒளிந்து போன் பேசினேன்,
மொபைலுக்கும் laptop க்கும்
Password போட்டேன்!
அவருக்கு இருந்த ஆயிரம்
வேலைகளில் முக்கியமான வேலை
என்னை வேவு பார்ப்பது!
தன் வீட்டு சாப்பாடு
தனக்கு மட்டுமே சொந்தம் என்று
திருடு போகாமல் காப்பாற்ற
லீவு நாட்களில் கூட அவர்
வெளியே போவதில்லை!
எப்படியாவது என் ex lover ஐ
கையும் களவுமாக பிடிக்கவேண்டும்
என்று என்னைச்சுற்றியே
வட்டமிடுகிறார்!
எந்த ஜென்மத்திலும் அவரால்
கண்டுபிடிக்க முடியாது,
காரணம் எந்த ex lover ம்
எனக்கு கிடையாது!
இல்லாத ஒருவனை தேடித்தேடியே
என் அருகாமையில் சுற்றுவார்,
அவளை விட்டு தூரம் வருவார்!
அவளை மறந்து என்னை
மட்டுமே நினைக்கும் வரை
எனக்கு ex lover வேண்டும்!
நீ யாரென்றே தெரியாது
என் அன்பு காதலனே,
But I love you darling!
 




Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
இதை யார் எழுதியது என்று தெரியாது, Facebook-இல் ஒரு க்ரூப்பில் பகிரப்பட்டிருந்தது...உங்கள் எல்லோருடனும் பகிரவேண்டுமென்று தோன்றியது...

திருமணத்திற்கு பிறகு
வேலை வேண்டாம் என்றார்
விட்டுவிட்டேன்!
நம்பரை மாற்ற வேண்டும் என்றார்
மாற்றிவிட்டேன்!
Facebook கூடாதென்றார்
நிறுத்தி விட்டேன்!
ஆண் நண்பர்கள் நட்பை
தொடரவேண்டாம் என்றார்
விட்டுவிட்டேன்!
லெக்கின் அணிந்தால்
கால் அளவு தெரியுமென்றார்
சுடிதாருக்கு மாறிக்கொண்டேன்!
Heels வைத்த செருப்பு
கூடாதென்றார்,
தூர ஒதுக்கினேன்!
ஜாக்கெட்டுக்கு தனியாய்
ஜன்னல் வேண்டாம் என்றார்
கழுத்துவரை மறைத்து
தைத்துக்கொண்டேன்!
உதட்டு சாயம் கூடாதென்றார்
ஒன்றும் போடாமல்
விட்டுவிட்டேன்!
பார்லர் பக்கம் வேண்டாம் என்றார்,
பாலாடை தயிரோடு
நிறுத்திக்கொண்டேன்!
கொஞ்ச நாள் சந்தோஷமாய்
இருந்து அதன்பின் குழந்தை பற்றி
யோசிக்கலாம் என்றார்,
அதுவரை தவறாமல் மாதந்தோறும்
மாத்திரை தின்றேன்!
வாரத்தின் ஏழுநாளும்
அவருக்கு பிடித்ததே
சமைக்க வேண்டும்!
வாரக்கடைசியில் நண்பர்கள்
என்று நடுராத்திரி தான்
திரும்புவார்!
இரவு ஒரு மணிக்கு
Reached ? என்று
பெண் பெயரில் மெசேஜ்!
பொழுது விடிந்ததும்
யாரென்று கேட்டேன்,
Ex lover என்றார்!
விட்டுவிடச் சொன்னேன்,
முடியவில்லை என்றார்!
முயன்றால் முடியும்
துணைக்கு நானிருக்கிறேன்
என்றேன்!
நீயும் அவளும் ஒன்றா என்றார்,
வேறு வேறு தான்,
இது legal அது illegal என்றேன்!
அறைந்துவிட்டார்!
தூக்கம் போனது!
உங்களுக்காக எல்லாவற்றையும்
விட்டுவிட்டேன்,
எனக்காக இது ஒன்றை மட்டும்
விட்டுவிடுங்கள் என்றேன்!
முடியாது it's true love
என்றார்!
எனக்கும் கூட true love
இருந்தது என்றேன்!
மறைத்ததற்காக ஒரு வாரம்
அடித்தார்!
தாங்கிக்கொண்டேன்!
ஆனால் அவரிடம் எந்த மாற்றமும்
இல்லை!
திரும்பவும் Facebook
open செய்தேன்!
திரும்பவும் lipstick போட்டேன்!
திரும்பவும் ஜாக்கெட்டுக்கு
ஜன்னல் வைத்தேன்!
திரும்பவும் லெக்கின் போட்டேன்!
பார்லர் பக்கம்
தலைவைத்து படுத்தேன்!
எனக்கு பிடித்ததையும்
சமைத்தேன்!
முகநூல் முழுவதும்
காதல் கவிதைகளாய்
எழுதினேன்!
திரும்பவும் வேலைக்கு போனேன்,
திரும்பும் போது லேட்டாக
வந்தேன்!
ஆண் நட்புக்களை புதுப்பித்தேன்,
அவ்வப்போது weekend party என்று
வெளியே சென்றேன்!
ஒளிந்து ஒளிந்து போன் பேசினேன்,
மொபைலுக்கும் laptop க்கும்
Password போட்டேன்!
அவருக்கு இருந்த ஆயிரம்
வேலைகளில் முக்கியமான வேலை
என்னை வேவு பார்ப்பது!
தன் வீட்டு சாப்பாடு
தனக்கு மட்டுமே சொந்தம் என்று
திருடு போகாமல் காப்பாற்ற
லீவு நாட்களில் கூட அவர்
வெளியே போவதில்லை!
எப்படியாவது என் ex lover ஐ
கையும் களவுமாக பிடிக்கவேண்டும்
என்று என்னைச்சுற்றியே
வட்டமிடுகிறார்!
எந்த ஜென்மத்திலும் அவரால்
கண்டுபிடிக்க முடியாது,
காரணம் எந்த ex lover ம்
எனக்கு கிடையாது!
இல்லாத ஒருவனை தேடித்தேடியே
என் அருகாமையில் சுற்றுவார்,
அவளை விட்டு தூரம் வருவார்!
அவளை மறந்து என்னை
மட்டுமே நினைக்கும் வரை
எனக்கு ex lover வேண்டும்!
நீ யாரென்றே தெரியாது
என் அன்பு காதலனே,
But I love you darling!
முரணாக உள்ளது தோழி ..
இதற்கு பதிலாக அந்தப் பெண் புதிய காதல் வாழ்க்கைத் தொடங்கலாம்...
நம்மின் சுயம் சோதிக்கப்படும் எந்த ஒரு இடத்திலிருந்து பரிபூரணமாக விலகவேண்டும்.. அது அன்பு பாராட்டும் உறவானாலும் சரி...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top