• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மயங்கினேன் பொன்மானிலே - 25

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Punitharaj

புதிய முகம்
Joined
Aug 10, 2018
Messages
1
Reaction score
1
Location
Aruppukottai
Ivankaloda akka thambi padam muttum than perusu mathavangaloda unarchigaluku akkavum thambium mathippu kudukka mattanga mukkiyama miruvoda unarchiku. Ivanga rendu peraium konchamachum feel ponna vainga miruva ninaicha kastama iruku. Kulanthaiya akkakitta koduthidatheenga avanga rendu perulkum nalla padam katthu kodunga
 




Saki B

மண்டலாதிபதி
Joined
Nov 12, 2021
Messages
406
Reaction score
406
Location
Tamilnadu
nan sonadhu than...ippove thapichu poita pullayavadhu minjum miru...ilati bangaram bangaram nu unna mudichuruvanga
 




AniRaje

மண்டலாதிபதி
Joined
Dec 8, 2018
Messages
336
Reaction score
800
Location
Universe
தம்பி பிள்ளை இறந்த அப்ப... இந்த அக்கா ஏன்... என் குழந்தையை தம்பிக்கு தரேன்னு சொல்லலை? ஓ... இவங்களுக்கு பிள்ளை பெத்துக்க வயசும் இளமையும் இருக்குல்ல... அதைத் தானே இப்பவும் அக்கா சொன்னா தான... உங்களுக்கு வயசு இருக்கு... நீங்க இன்னொனு பெத்துக்கலாம்னு... selfish...

இவன் எதுக்கு அக்கா மூச்சு விட தடுமாறும் போது பக்கத்தில் இருந்தான்? லூசுப்பயல்... மாமாவ அக்காகிட்ட உட்கார சொல்லிட்டு... மருத்துவரைக் கூப்பிட போயிருக்கலாம்ல்ல... அசமந்தம் பிடிச்சவன்...

இவனுக்கு மனைவி, இப்ப ரெண்டு பிள்ளைகள்! சரி... ஒரு வேளை... பிரசவத்தில் ஒரு குழந்தை அவளுக்கு இறந்து பிறந்துடுச்சுனா? தீனு சொன்னா வாய் வெந்துடாது...

ஆனா இந்தக் கதை ஆசிரியர்... ஏற்கனவே... ஒரு கருக்கலைப்பு... இன்னொரு கரு இறப்புனு சர்வ சாதாரணமா இரண்டு, மொதது கொலை, இரண்டாவது தற்கொலை பண்ணிட்டாங்க... அவங்களுக்கு இன்னும் ஒன்ன போட்டுத்தள்ள ரொம்ப சுலபம்...(காதாசிரியர் மன்னிக்கவும்... நீ இதுவரை எழுதியதை வச்சு சொன்னேன்!)

சரி... இரண்டு குழந்தை பிறக்குது... அதில் ஒரு ஆண், இன்னொன்று பெண்னு வச்சுக்கலாம்... அக்கா... எந்த குழந்தையைக் கேட்பாங்க? ஏற்கனவெ என் கிட்ட பொண்ணு இருக்கு உன் ஆண் குழந்தையை என் கிட்ட கொடுத்துடுனா?தம்பியை ஒழுங்கா வளர்க்க முடியலை இன்னொன்னா?

இல்லை... ஆண் உன் வம்ச விருத்தி... பொண்ண நான் வளர்த்துக்கிறேன்னு சொல்லுவாங்களோ? ஆத்தாடி... அக்கா... தன் பொண்ணையே ஒழுங்கா வளர்க்கலை... இன்னொரு பொண்ணா?

சரி ஒரு வேளை... ஒரு குழந்தை முடமாயும் இன்னொன்று நல்லாவும் பிறந்தா எந்தக் குழந்தையை வளர்க்க கேட்பாங்க?

ஆனால்... இது போன தலைமுறையில் நடக்காத ஒன்னு கிடையாது... இரண்டு அக்கா இருக்க... மூத்த அக்காவிற்கு/தங்கைக்கு ஆண் குழந்தை இல்லைனு இளைய தங்கை/அக்கா தன் இரண்டு குழந்தையில் ஒன்ன குடுத்தது எல்லாம் சகஜமா தான் இருந்திருக்கு!

ஆனா... இப்ப... ஒன்னு இரண்டு குழந்தைனு ஆன பின்ன தான் எல்லாம் தப்பா தெரியுதோ? இல்லை... கூட்டுக் குடும்பம் உடைந்த பின் தான் எல்லாம் தப்பா ஆகிடுச்சா?

ஆனா... எப்படி தன் பிள்ளையை இன்னொருத்தர் கிட்ட கொடுக்க மனசு வரும்...

கொஞ்ச காலம் முன்ன... நீயா நானா வில் தத்துக் கொடுக்கப்பட்ட பிள்ளைகள் தன் தத்துப் பெற்றோருடன் ஒரு புறம் மற்றும் பெத்தவங்க மறுபுறம் என்று ஒரு நிகழ்ச்சி நெசிழ்ச்சியா நடந்தது... அதுக்கு பின் இப்படி தான் நிறைய வலி இருக்குமோ???

அந்த காலத்திலும் இந்த முடிவ... அதாவது ஒரு குழந்தையைத் தூக்கிக் கொடுக்கச் சொல்லி கேட்கிறது ஒரு பொண்ணாவும்... அதை லூசு மாதிரி செய்யுறது தகப்பனாவும் தான் இருக்கும். பெத்த தாய் என்னைக்கும் அதைச் செய்ய மாட்டா!!! அப்படிச் செய்தா... அது கட்டாயம்... ம்ம்ம்ம்

என்னமோ போங்க எழுத்தாளரம்மா... இது எல்லாம்... ரொம்ப மனசுக்கு கஷ்டமா இருக்கு! எப்படித்தான் கதையைநீங்க முடிக்கப் போறீங்கனு பார்க்கநான் ரொம்பஆவலா இருக்கிறேன்! Bigg Boss மாதிரி I am waiting... எதிர்பாராததை எதிர்பாருங்கள்னு நீங்க உங்க mind voice இல் சொன்னது எனக்குக் கேட்டுடுச்சு!!! I am waiting to see how you finish this story! thanks for taking such a great anti-hero subject and all the best to you!
 




AniRaje

மண்டலாதிபதி
Joined
Dec 8, 2018
Messages
336
Reaction score
800
Location
Universe
தம்பி பிள்ளை இறந்த அப்ப... இந்த அக்கா ஏன்... என் குழந்தையை தம்பிக்கு தரேன்னு சொல்லலை? ஓ... இவங்களுக்கு பிள்ளை பெத்துக்க வயசும் இளமையும் இருக்குல்ல... அதைத் தானே இப்பவும் அக்கா சொன்னா தான... உங்களுக்கு வயசு இருக்கு... நீங்க இன்னொனு பெத்துக்கலாம்னு... selfish...

இவன் எதுக்கு அக்கா மூச்சு விட தடுமாறும் போது பக்கத்தில் இருந்தான்? லூசுப்பயல்... மாமாவ அக்காகிட்ட உட்கார சொல்லிட்டு... மருத்துவரைக் கூப்பிட போயிருக்கலாம்ல்ல... அசமந்தம் பிடிச்சவன்...

இவனுக்கு மனைவி, இப்ப ரெண்டு பிள்ளைகள்! சரி... ஒரு வேளை... பிரசவத்தில் ஒரு குழந்தை அவளுக்கு இறந்து பிறந்துடுச்சுனா? தீனு சொன்னா வாய் வெந்துடாது...

ஆனா இந்தக் கதை ஆசிரியர்... ஏற்கனவே... ஒரு கருக்கலைப்பு... இன்னொரு கரு இறப்புனு சர்வ சாதாரணமா இரண்டு, மொதது கொலை, இரண்டாவது தற்கொலை பண்ணிட்டாங்க... அவங்களுக்கு இன்னும் ஒன்ன போட்டுத்தள்ள ரொம்ப சுலபம்...(காதாசிரியர் மன்னிக்கவும்... நீ இதுவரை எழுதியதை வச்சு சொன்னேன்!)

சரி... இரண்டு குழந்தை பிறக்குது... அதில் ஒரு ஆண், இன்னொன்று பெண்னு வச்சுக்கலாம்... அக்கா... எந்த குழந்தையைக் கேட்பாங்க? ஏற்கனவெ என் கிட்ட பொண்ணு இருக்கு உன் ஆண் குழந்தையை என் கிட்ட கொடுத்துடுனா?தம்பியை ஒழுங்கா வளர்க்க முடியலை இன்னொன்னா?

இல்லை... ஆண் உன் வம்ச விருத்தி... பொண்ண நான் வளர்த்துக்கிறேன்னு சொல்லுவாங்களோ? ஆத்தாடி... அக்கா... தன் பொண்ணையே ஒழுங்கா வளர்க்கலை... இன்னொரு பொண்ணா?

சரி ஒரு வேளை... ஒரு குழந்தை முடமாயும் இன்னொன்று நல்லாவும் பிறந்தா எந்தக் குழந்தையை வளர்க்க கேட்பாங்க?

ஆனால்... இது போன தலைமுறையில் நடக்காத ஒன்னு கிடையாது... இரண்டு அக்கா இருக்க... மூத்த அக்காவிற்கு/தங்கைக்கு ஆண் குழந்தை இல்லைனு இளைய தங்கை/அக்கா தன் இரண்டு குழந்தையில் ஒன்ன குடுத்தது எல்லாம் சகஜமா தான் இருந்திருக்கு!

ஆனா... இப்ப... ஒன்னு இரண்டு குழந்தைனு ஆன பின்ன தான் எல்லாம் தப்பா தெரியுதோ? இல்லை... கூட்டுக் குடும்பம் உடைந்த பின் தான் எல்லாம் தப்பா ஆகிடுச்சா?

ஆனா... எப்படி தன் பிள்ளையை இன்னொருத்தர் கிட்ட கொடுக்க மனசு வரும்...

கொஞ்ச காலம் முன்ன... நீயா நானா வில் தத்துக் கொடுக்கப்பட்ட பிள்ளைகள் தன் தத்துப் பெற்றோருடன் ஒரு புறம் மற்றும் பெத்தவங்க மறுபுறம் என்று ஒரு நிகழ்ச்சி நெசிழ்ச்சியா நடந்தது... அதுக்கு பின் இப்படி தான் நிறைய வலி இருக்குமோ???

அந்த காலத்திலும் இந்த முடிவ... அதாவது ஒரு குழந்தையைத் தூக்கிக் கொடுக்கச் சொல்லி கேட்கிறது ஒரு பொண்ணாவும்... அதை லூசு மாதிரி செய்யுறது தகப்பனாவும் தான் இருக்கும். பெத்த தாய் என்னைக்கும் அதைச் செய்ய மாட்டா!!! அப்படிச் செய்தா... அது கட்டாயம்... ம்ம்ம்ம்

என்னமோ போங்க எழுத்தாளரம்மா... இது எல்லாம்... ரொம்ப மனசுக்கு கஷ்டமா இருக்கு! எப்படித்தான் கதையைநீங்க முடிக்கப் போறீங்கனு பார்க்கநான் ரொம்பஆவலா இருக்கிறேன்! Bigg Boss மாதிரி I am waiting... எதிர்பாராததை எதிர்பாருங்கள்னு நீங்க உங்க mind voice இல் சொன்னது எனக்குக் கேட்டுடுச்சு!!! I am waiting to see how you finish this story! thanks for taking such a great anti-hero subject and all the best to you!
இரண்டுல ஒன்னு செத்துடுச்சுனா... செத்த குழந்தை மிருவோடது... பிறந்த குழந்தை என்னதுனு சொல்லுவாங்களோ இந்த பாசமலர் அக்கா...
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India

Sindhu Narayanan

அமைச்சர்
Joined
Mar 16, 2019
Messages
1,655
Reaction score
5,890
Location
Trivandrum
😍😍😍

பத்து மாசம் சுமந்து.... நொந்து பிரசவிக்க போறது மிருதுளா.... அவகிட்ட ஒரு வார்த்தை கேட்காம அக்காக்கு ஒரு பிள்ளையை கொடுக்குறேன்னு இவனா முடிவு எடுத்தா எப்படி?? 😡😡😡
 




Padmanaren

புதிய முகம்
Joined
Dec 5, 2021
Messages
10
Reaction score
27
Location
Tamil Nadu
வணக்கம்! வணக்கம்!
சென்ற பதிவுக்கு நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி! நன்றி!

மயங்கினேன் பொன்மானிலே - 25

இந்த பதிவுக்கும் உங்கள் ஆதரவை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்,
உங்கள்
அனாமிகா - 10
Apadiya avana naal saathu saathu ma. Padma ku konjam kuda arivu ila .enna Mathiri manusanga
 




Anupradeep

நாட்டாமை
Joined
Aug 25, 2019
Messages
20
Reaction score
15
Location
Chennai
அடேய் நீ ஒரு ஹீரோவா இல்லை ஹீரோவானு கேட்கிறேன் அது எப்படிடா கல்லுளிமங்கன் மாதிரி ஒன்னும் தெரியாத நல்லவன் மாதிரி நடிக்கிற டேய் நா ஹீரோ ஆர்மி ஆனா கடைசியில எண்ணி எப்படி போஸ்ட் போட வைக்கிற பாத்தியா உன் பொண்டாட்டி வயித்துல உருவான கரு உனக்கு ஒரு புள்ளி ஆனா அதே உங்க அக்கா வைத்துள்ள வந்தா அது உயிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்னடா டிசைன் டிசைனா கத விடுறியா இதுல இவரு பெரிய பாரிவள்ளல் பரம்பரை தன்னோடு தப்பால பொண்டாட்டி அசிங்கப்படும் போதும் வாயை திறக்க மாட்ட யாருக்கும் எதுவும் சொல்லாம யோகியன் வேஷம் போடுற இது எல்லாத்தையும்விட பாசத்தின் திரு உரு உங்க அக்கா எப்படி எப்படிஉனக்கு ரெண்டு குழந்தை வந்தாஒன்னு கேக்குதே அந்த புண்ணியவதி அதே தம்பி பொண்டாட்டிக்கு கருக்கலைந்தப்ப கொடுக்க மனசு வேணாம் ஆனா பேசின பேச்சு பார்த்த பார்வை அடுத்தவங்க பேசவிட்டு ஆனந்த பட்டது இத்தனை பண்ணிட்டு வெட்கமே இல்லாம கேக்குதே இதுவெல்லாம் மனுச ஜென்மமா மிருகமாக இருக்கக் கூட லாயக்கி இல்லாததுங்க ச்ச்சீசீ அதுலயும் உங்க அக்கா சத்தியம் கேட்கும்போது அக்கா காக பண்ணது சொல்லி அவளுக்கு நியாயம் பண்ணனும்னு நினைக்கவே இல்ல முதுகெலும்பில்லாதவன் ஒரு கணவன் எப்படி இருக்க கூடாது என்பதற்கு உதாரணம் இவன் தான் போடா டேய் போடா இதில் இந்த நாய்னால எனக்கு பங்காரு என்ற வார்த்தையே கெட்ட வார்த்தையா போச்சு கட்டிப்பிடிக்கிறான் மயிலாடுடுடுடுடுடு
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
Yenda dei ungokka ku pullaiya thookki kuduppiya nee? Athepdi da vaai koosama ipdilam solla mudiyuthu? Ungokkava iruntha enna yevala iruntha enna? Apdilam thookki koduthura mudiyathu puriyutha da paithiyakkara payale. Neeyellam seruppadi vangina kuda thiruntha matta da thirunthave matta. Akkakari keppalam ivaru udane sathiyam pannuvaram mogaraiya paru mogaraiya? Yenda enakku BP yethurenga paithiyarangala🤬🤬🤬🤬🤬🤬. Bangaru ndra word kutties ah konjurathukkaga solvom da nanga, and pasamanavangala solrathukkagavum solluvom nee panra velai nala bangaru nu kettale unnoda sevul la ye naalu arai vidanum nu thonuthu da punnakku payale
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top