Chittijayaraman
அமைச்சர்
Wow rumba nalla ending dear ivan adigam ah pongal vamgina hero va ah irupan pa avlo kirukuthanama irundan ivan bangaru maraka mudiathu pa nalla story nalla kondu ponimga pa vetri pera vazhuthukkal dear all the best
speaks louder than words....
என்ன சொல்ல தெரில.. சொல்ல வார்த்தைகளும் இல்ல... அன்பின் ஆறு வெள்ளம்னு இந்த கதையை சொல்லலாமோ...வம்சி போல கணவன் அன்பை பொழியணும்னு தானே எந்த ஒரு பொண்ணும் விரும்புவங்க..உணர்ச்சியின் விழிம்பில் நானும் ரொம்ப ரொம்ப... அட போங்க உங்க எழுத்து நடை அவ்வளவு அழகு சூப்பருங்கதோழமைகளுக்கு வணக்கம்,
பெயர் கூறாமல் உங்களுடனான இந்த பயணத்தை நான் மிகவும் ரசித்தேன். மீம்ஸ், கருத்துக்கள், வாக்கெடுப்பு, மிளகு பொங்கல், சக்கரை பொங்கல் என்று இந்த பயணத்தை ரசனைக்குரியதாக மாற்றியது வாசகர்களாகிய நீங்கள் தான்.
நன்றி என்ற ஒற்றை வார்த்தையில் இந்த பயணத்தை என்னால் கடக்க முடியாது. போட்டி முடிந்ததும், என் பெயரிலும் உங்களுடனான நட்பை தொடர விரும்புகிறேன்.
கதையின் நிறைவு பகுதியை பதிவிடுகிறேன். உங்கள் கருத்துக்களையும், விமர்சனத்தையும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
மயங்கினேன் பொன்மானிலே - 30 (Final Episode)
அன்புடன்,
அனாமிகா - 10
Nirmala vandhachuதோழமைகளுக்கு வணக்கம்,
பெயர் கூறாமல் உங்களுடனான இந்த பயணத்தை நான் மிகவும் ரசித்தேன். மீம்ஸ், கருத்துக்கள், வாக்கெடுப்பு, மிளகு பொங்கல், சக்கரை பொங்கல் என்று இந்த பயணத்தை ரசனைக்குரியதாக மாற்றியது வாசகர்களாகிய நீங்கள் தான்.
நன்றி என்ற ஒற்றை வார்த்தையில் இந்த பயணத்தை என்னால் கடக்க முடியாது. போட்டி முடிந்ததும், என் பெயரிலும் உங்களுடனான நட்பை தொடர விரும்புகிறேன்.
கதையின் நிறைவு பகுதியை பதிவிடுகிறேன். உங்கள் கருத்துக்களையும், விமர்சனத்தையும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
மயங்கினேன் பொன்மானிலே - 30 (Final Episode)
அன்புடன்,
அனாமிகா - 10
thank you dear...Wow rumba nalla ending dear ivan adigam ah pongal vamgina hero va ah irupan pa avlo kirukuthanama irundan ivan bangaru maraka mudiathu pa nalla story nalla kondu ponimga pa vetri pera vazhuthukkal dear all the best
thank you so much sisterஎன்ன சொல்ல தெரில.. சொல்ல வார்த்தைகளும் இல்ல... அன்பின் ஆறு வெள்ளம்னு இந்த கதையை சொல்லலாமோ...வம்சி போல கணவன் அன்பை பொழியணும்னு தானே எந்த ஒரு பொண்ணும் விரும்புவங்க..உணர்ச்சியின் விழிம்பில் நானும் ரொம்ப ரொம்ப... அட போங்க உங்க எழுத்து நடை அவ்வளவு அழகு சூப்பருங்க
நீங்க யாரா இருக்கும்னு சின்ன சந்தேகம் இருக்கு தெரியும் போது பார்க்கலாம்.. இப்போவே சொல்லி பல்பு வாங்கிட்டேன்னா
varukaikku nandriNirmala vandhachu
எனக்கு என்ன சொல்றதுன்னு தெரில.... இந்த கதையை நிறைய பேரு போஸ்ட் போட்டு வம்சிய திட்டினத படிச்சுருக்கேன்.... ஆனா ஆன்ட்டிஹீரோ ரொம்ப கொடுமை படுத்துவான் போலன்னு நினைச்சேன்.....
ஆனால் இப்படி ஒரு கதையை எதிர் பாக்கல.. என்னால வம்சிய புரிஞ்சுக்க முடியுது.... எவ்வளவோ பேரு தெரிஞ்சே செய்யற தப்ப இவன் அக்காவுக்காகவும் அவனோட பங்காருக்காகவும் தெரியாம தப்பு பண்ணிட்டான்.... ஆனால் அதுக்கு அவனுக்கு கிடைத்த தண்டனை தான் எத்தனை எத்தனை.... அடிச்சிட்டா கூட வலி கம்மி தான் .. மிருதுளா சண்டை போட்ற ஒவ்வொரு காட்சியிலும் அவன் எவ்வளவு மனசளவுல வேதனை பட்ரூப்பானா....ஆனா மிருவையும் சும்மா சொல்ல கூடாது இப்படி ஒரு பொண்ணு கிடைக்க அவன் நிஜமாகவே வரம் வாங்கி தான் வந்துக்கான்..... பத்மா மாறி ஒரு அக்கா சூப்பர் தான்.... உதய்... சிந்து....அவபாட்டி... எல்லா கேரக்டரும் நல்லா இருக்கு... யூ நெயில்டு இட் ரைட்டர் ஜீ......பரிசு தட்டி தூக்க வாழ்த்துக்கள்