AkilaMathan
முதலமைச்சர்
Seriyana loosuthan pa
அடேய் நீ என்னடா இப்படி இருக்கே.... அவளை நிம்மதியா அம்மா வீட்டுல கூட இருக்க விடமாட்டியா... அதென்ன சின்ன புள்ளி... ஒரு தாயோட உணர்வும் அந்த புள்ளியில இருந்து தான்டா துவங்குது... அது தெரியாத மடையன் நீ... உன்னை வளர்ந்த அந்த நொக்கா கிட்ட கேட்டு பாரு.. வர்ற ஆத்திரத்துக்கு..... உன்னையெல்லாம்....தோழமைகளே நன்றி நன்றி
உங்கள் கருத்துக்கள் தந்த ஊக்கத்தில் அடுத்த அத்தியாயத்தோடு வேகமாக வந்துவிட்டேன். உங்கள் கோபம், ஆதங்கம் எல்லாம் நீங்கள் ஆழ்ந்து படிப்பதை காட்டுகிறது. மிக்க நன்றி மக்களே.
மயங்கினேன் பொன்மானிலே - 6
இந்த பதிவுக்கும் உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து நான்.
உங்கள்
அனாமிகா 10